முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் துப்பாக்கிச்சண்டை 21பேர் பலி

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணத்தில் நேற்று ஒரு திருமண வீட்டில் துப்பாக்கி மோதல் நடந்தது.இதில் 21பேர் பலியானார்கள் நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கி மோதலில்10பேர் காயம் அடைந்தார்கள்.

இந்த மோதல் பலி விவரம் குறித்து பகலான் மாகாண கவர்னர் ஜாவீத் பஷாரத் தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் உள்ள பகலான் மாகாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.

கடந்த 2001ம்ஆண்டு தலிபான்களுக்கு எதிரான போர் துவங்கியது.இந்த போர் துவங்கியதில் இருந்து இந்த மாகாணங்களில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.கடந்த 14ஆண்டுகளாக அந்த மாகாணங்களில் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கலகங்களில் ஈடுபடுவதுடன் அப்பாவி மக்களையும் கொன்று வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து