எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக ஊருருவி வந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த 27ம்தேதியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் போலீஸ் சூப்பரண்டு உள்பட 4போலீசார் மரணம் அடைந்தார்கள் .தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் போலீசாரும் பதிலடி தந்து அந்த தீவிரவாதிகளை சுட்டுகொன்றனர்.இருதரப்பினர் இடையே நடந்தமோதலின் போது பொதுமக்கள் 3பேரும் மரணம் அடைந்தார்கள்.
இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்ததாவது, இந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உள்ளது.இந்தியாவில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கு இந்த அரசு உறுதி கொண்டுள்ளது.எல்லை வழியாக வரும் பயங்கர வாதத்தினை முறியடிப்பதற்கு அனைத்து நடவடிக் கைகளையும் அரசு மேற்கொள்ளும். பஞ்சாப் குர்தாஸ்பூரில் நடந்த தாக்குதல் குறித்து ஆய்வு செய்தபோது பாகிஸ்தான் எல்லை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.அவர்கள் குர்தாஸ்பூர் மாவட்டம் தாஷ் பகுதி வழியாக வந்துள்ளனர்.தீவிரவாதிகள் வந்த பகுதியில் பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நதி ஓடுகிறது.
குர்தாஸ் பூரில் ஊடுருவிய தீவிரவாதிகள் தல்வாண்டி ரயில்வே பாதையில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வைத்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.அந்த வெடி குண்டுகள் வெடிக்காமல் செயலிக்கச்செய்யப்பட்டன. எல்லைப்பகுதியில் நமது பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.சமீபத்தில் பெய்த பெரு மழையின் காரணமாக எல்லை பகுதியில் ஓடும் நதிகளில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.அந்த நதியின் வழியாக பஞ்சாப்பிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள்.
கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதி வழியாக தீவிரவாதிகள் 5முறை ஊடுருவ முயன்றுள்ளனர்.இதில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பஞ்சாப் போலீசார் தீவிரவாதிகளை எதிர் கொள்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.அங்குள்ள சூழலை உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.இது குறித்து பஞ்சாப் அரசிடம் மத்திய அரசு பேசி வருகிறது.குர்தாஸ்பூர் தாக்குதலின் போது எல்லை பாதுகாப்பு படையினரும் ராணுவத்தினரும் எல்லைப்பகுதியில் உஷார் படுத்தப்பட்டிருந்தனர்.குர்தாஸ் பூர் தாக்குதல் குறித்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலிடம் பேசி உள்ளேன்.அந்த மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவி அளிக்கப்படும் என தெரிவித்தேன்.
ஜூலை 27ம்தேதியன்று தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து அதிகாலை 5.30மணிக்கு அங்குள்ள போலீஸ் நிலையத்தை தாக்கினர். அவர்கள் ராணுவ உடையில் வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள்.அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே 12மணி நேர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள். இந்த மோதலின் போது போலீஸ் சூப்பிரண்டு பல்ஜித் சிங் மரணம் அடைந்தார்.சுட்டுகொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏகே 47துப்பாக்கிகள் மற்றும்19 துப்பாக்கி குண்டு பட்டைகள் மற்றும் 2ஜி.பி.எஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டன. குர்தாஸ் பூர் தாக்குதலில் மரணமடைந்த போலீசார்மற்றும் பொது மக்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராஜ் நாத் சிங் உரையாற்றிய போது காங்கிரசார் கூச்சல் போட்டனர். அப்போது அவைத்தலைவர் இருக் கையில் இருந்த துணை தலைவர் குரியன் இது அரசியல் சார்ந்த விஷயமல்ல. நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது