முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மேயர் சிவராஜின் 125வது பிறந்த நாள்:அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் மேயர் சிவராஜின்  நேற்று  125வது பிறந்த நாளையொட்டி, சென்னை தங்க சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜீ, வெ. சரோஜா, க.பாண்டியராஜன், பி.பெஞ்சமின், வி.எம். ராஜலட்சுமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இரா. வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், முன்னாள் எம்.எல்.ஏ. செ.கு. தமிழரசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்