எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேடந்தாங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் சித்தாதூர் கிராம குளம் ரூ.6 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர்இரா.கஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நீர்வரத்து, உபரிநீர் செல்வதற்கான கட்டமைப்பு மற்றும் படிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டார். குளம் ஆழப்படுத்தப்பட்டதனால் மழைநீர் குளத்தில் தேக்கியுள்ளதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், பொதுமக்களிடம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் கிராமத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளை எடுத்துரைத்தார். குளம் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என பதிவேட்டை ஆய்வு செய்தார். குளம் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். மேலும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் கேட்டறிந்தார். பணியாளர்களின் அவசர தேவைக்காக முதலுதவி பெட்டி உள்ளதையும், அவசர காலத்தில் அவர்களுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ பொருட்களையும் பார்வையிட்டார். அங்குள்ள உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளைப்புத்தூர் ஊராட்சியிலுள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு விநியோகித்த பொங்கல் பரிசு தொகுப்பினை பார்வையிட்டார். பொங்கல் பரிசு பொருட்களுக்கான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட அனைத்தும் சரியான எடையளவில் வழங்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார். விநியோகம் செய்யப்பட்ட ரேஷன் பொருட்களின் விவரம், தற்போதைய இருப்பு, மின்னனு இயந்திரம் மூலம் விநியோகம் செய்ய இயந்திரம் சரியான முறையில் பயன்படுத்தபடுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேக்கு மரங்கள் வளர்க்கப்படுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மேலும், புதிய முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேக்குமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். பின்னர், புதிய முறையில் மரம் வளர்க்கப்படுவதால் பராமரிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது எனவும், மரங்கன்றுகள் நன்றாக வளர்க்கின்றன எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், கன்றுகளுக்கு தண்ணீர் தேவை குறத்து கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் தண்ணீர் எடுக்கப்படும் கிணற்றையும் பார்வையிட்டு கிணற்றில் நீர் இருப்பதை பார்வையிட்டு அதனை நல்ல முறையில் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
மகளிர் பால் உற்பத்தியாளர் சேவை தொழில் குழுவால் ரூ.48,000 மதிப்பீட்டில் இயங்கும் புதுவாழ்வு திட்ட ஊக்க நிதியிலிருந்து கட்டப்பட்ட பால் சேகரிக்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மகளிர் குழுவினரிடம் தினந்தோறும் சேகரிக்கும் பால் எங்கு அனுப்பப்படுகிறது பால் லிட்டருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கிறது என்பதையும் பாலின் தரத்தை எவ்வாறு சோதனை செய்கிறார்கள் என்பதை கேட்டறிந்து சராசரியாக 1 லிட்டருக்கு கொடுக்கப்படும் விலை குறித்து கேட்டறிந்தார். மேலும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் இயங்கி வரும் அரசு பொது சேவை மையத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பொது சேவை மையம் மூலம் வருமான சான்று, சாதிசான்று, இருப்பிட சான்று, கணவனரால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகள் மற்றும் வீட்டுவரி, தொலைபேசி கட்டணம், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதை கேட்டறிந்தார். பொது சேவை பணியாளர்கள் கிராம மக்களின் தேவையறிந்து அவர்களது சிரமங்களை போக்கும் வகையில் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தனிச்செயலரின் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
14 May 2024நாமக்கல் : தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் தந்தை உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.