முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆற்காடு இளவரசர் சந்திப்பு

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று சென்னை மண்டல மத்திய புலனாய்வுத்துறை இணை இயக்குநர் எம். நாகேஸ்வர ராவ், ஆற்காடு இளவரசர்  நவாப் முகமது அப்துல் அலி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை  நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னை மண்டல மத்திய புலனாய்வுத்துறை இணை இயக்குநர் எம். நாகேஸ்வர ராவ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தை  தலைமைச் செயலகத்தில், ஆற்காடு இளவரசர்  நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது மகன் நவாப்ஜாடா முகமது ஆசிப் அலி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்