முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் இரண்டு இடங்களில் பால் குளிர்விக்கும் நிலையம் திறப்பு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ஈரோடு

அந்தியூர் ஒன்றியம், சின்னதம்பிபாளையம், புதுக்காட்டு புதூரில், தலா, 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, பால் குளிர்விக்கும் நிலையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் கருப்பண்ணன் இயந்திரத்தை துவக்கி வைத்தார். மஞ்சாநாயக்கனூர், கொண்டையம்பாளையம், பெருமாபாளையம், காட்டூர், மூங்கில்பட்டி. அந்தியூர்காலனி, சின்னகரட்டூர், ஆகிய பகுதில் உள்ள பால் கொள்முதல் நிலையங்களில், நாள் ஒன்றுக்கு, 3,650 லிட்டர் பால், ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. இவை கேன்களில் எடுத்துச் சென்று, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் குளிர்விக்கப்பட்டது. இனி புதியதாக தொடங்கிய நிலையங்களில், பால் குளிர்விக்கப்பட்டு, நேரடியாக லாரிகளில் சென்னை கொண்டு செல்லப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago