எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் 21ஆம் ஆண்டு நிறைவு விழா ஞாயிறன்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் கடந்த 21ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பு தனது 21வது ஆண்டு நிறைவு விழாவை கும்மிடிப்பூண்டியில் நடத்தியது.
விழாவிற்கு செந்தமிழ்ச்சோலை அமைப்பின் தலைவர் கோ.ம.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செந்தமிழ்ச்சோலை நிறுவனர் வ.விசயரங்கன் வரவேற்றார். செந்தமிழ் சோலை மூத்த உறுப்பினர் சுதந்திர தேவி குத்துவிளக்கேற்றினார். செயலாளர் மு.சிவராமசுப்பிரமணியன் ஆண்டறிக்கை.
தொடர்ந்து சூ.சங்கரி, சூ.சந்தியாவின் பரதமும் யோகமும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தொழிலதிபர் ஏ.வி.ராமகிருஷ்ணன், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மா.செல்வராஜ் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி வட்ட அளவில் 10,12ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கதிர் நடராஜன், வெருவுத்தம்மாள், மல்லிகேசுவரன் அறக்கட்டளைகள் சார்பில்
நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஏ.வி.இரமணன், சென்னை முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் மா.கருணாநிதி, டி,ஜெ,எஸ் கல்வுி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ சி.எச்.சேகர், தமிழக பேரிடர் மேலாண்மை துணை இயக்குனர் ச.கந்தசாமி,வழக்கறிஞர் மு.மணிபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து செந்தமிழ்ச்சோலை 21ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற பல்வேறு இலக்கிய திறனறிதல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை சான்றிதழ்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து செந்தமிழ்ச் சோலை துணை தலைவர் ச.சுரேஷ் தலைமையில் பள்ளி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் வழக்கறிஞர் பால.சீனிவாசன் நடுவராக சமூக வளை தளங்களில் நாம் பெற்றது அதிகம், இழந்ததே அதிகம் என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. தொடர்ந்து கவியரசர் இளந்தேவன் தலைமையில் 8 கவிஞர்கள் பங்கேற்ற இன்று புதிதாய் பிறந்தோம் என்ற தலைமையில் கவியரங்கள் நடைபெற்றது. பின்னர் டி.கே.வரதராஜ ஆசான் சிலம்ப கலைக்கூட மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும், சென்னை பெரம்பூர் சி,டி.டி,இ மகளிர் கல்லூரி மாணவிகளின் ஒயிலாட்ட நிகழ்வும் நடைபெற்றது,
விழா முடிவில் செந்தமிழ்ச்சோலை பொருளாளர் து.துலுக்காணம் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை செந்தமிழ்ச் சோலை நிர்வாகிகள் சுவாமிநாதன், ரங்கபாஷ்யம், கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025


