சென்னை
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கலந்தாய்வுக்கூட்டம்
அண்ணல் அம்பேத்கரின் 127 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் ...
ஆர்.கே.நகர் திருவொற்றியூர் தொகுதியில் கோடைக்கால தண்ணீர்பந்தல் திறப்புவிழா
கோடைக்காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ...
ஆயிரம் விளக்கு பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புதுப்பிக்கப்பட்ட சிலை திறப்பு
மறைந்த முதல்வர் ஜெயலசென்னை ஏப் 16-லிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதி 117 வது கிழக்கு வட்ட செயலாளர் பி.ஆறுமுகம் (எ) ...
அண்ணா பல்கலை. மாணவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விளக்கம்: குப்பைகளை வகை பிரித்து வழங்க விழிப்புணர்வு
பெசன்ட்நகர் பகுதியில் வீடுகளில் குப்பைகளை வகைப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அண்ணா ...
மக்கள் வந்து செல்ல வசதியாக 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்க திட்டம் : தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆலோசனை
மின்சார ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்ல வசதியாக மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என மெட்ரோ ...
மீஞ்சூர் ஒன்றியம் கம்மவார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் வேட்புமனுதாக்கல்
பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ஒன்றியம்,ஜே.ஜே.731பி கம்மவார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ...
ரயில் நிலையங்களில் குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி உதயம் திட்டம் தொடங்கபட்டது. ரயில் நிலையங்களில்...
எண்ணூரில் குடிபோதையில் தகராறு செய்த தந்தை மிதித்துக் கொலை :மகன் ஆத்திரம்
எண்ணூரில் குடிபோதையில் தகராறு செய்த தந்தை மிதித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
கே.கே.நகரில் 5 கடைகளில் கொள்ளை
கே.கே.நகரில் 5 கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு கே.கே.நகர் வேம்புலியம்மன் ...
பொன்னேரியில் மது மற்றும் போதை மறுவாழ்வு முகாம்
பொன்னேரியில் உள்ள என்.ஜி.ஓ நகர் சி.எஸ்.ஐ ஆண்டர்ஸ் தேவாலய வளாகத்தில் மது மற்றும் போதை மறுவாழ்வு முகாம் நடைப்பெற்றது.மனநல ...
மின் வாகன தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரிமாணவர்கள் மின் வாகன தயாரிப்பு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ...
மகளிர் குழு மற்றும் மகளிர் கிராம வளர்ச்சி சங்கம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த திருப்பெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டை, தண்டலம், பென்னலூர், காட்டரம்பாக்கம் ...
பொன்னேரி உ.நா.அரசு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி [தன்னாட்சி] நெடுங்கால வரலாறு ...
சுண்ணாம்புகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம புகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா,விழா மலர் ...
தமிழ்நாடு அரசு கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அரசு நிதி உதவி
உணவு தானிய உற்பத்தி இரண்டு மடங்கு பெருகவும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு அதிகரிக்க செய்யும் வகையில் ...
பள்ளத்தில் இருந்த கோயிலை இடிக்காமல் 50 ஜாக்கிமெஷின் மூலம் உயர்த்தப்பட்டது திருவொற்றியூரில் பஞ்சாப்காரர்கள் சாதனை
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜசண்முகம் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். 30 ...
மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்பிணிகளுக்கு சத்துணவுகள்
பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ...
காவனூர் புதுச்சேரியில் முதியோருக்கான சட்ட உதவி முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழு, சர்வே டிரஸ்ட் ...
ஓட்டேரி பகுதியில் வீட்டு வாடகை பிரச்சனையில் உரிமையாளரை தாக்கிய நபர் கைது
சென்னை, ஓட்டேரி, வள்ளுவன் தெரு, எண்.45 என்ற முகவரியில் பாலமுருகன், வ/48, த/பெ.கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சாமுவேல் ...
திருவிக நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரம்பூரை அடுத்த திரு.வி.க நகர் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு தெருவில் உள்ள நடைபாதை மற்றம் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ...