எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், கொரியா தீபகற்ப பகுதியில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
கொரியா தீபகற்ப பகுதியில் தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. வடகொரியாவானது அணு ஆயுதங்களை சோதனையில் ஈடுபட்டிருப்பதோடு அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் தயாரித்து குவித்து வருகிறது. தென்கொரியா மீது வடகொரியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போர்க்கப்பல்:-
வடகொரியாவை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சீனா கருதுவதால் அந்த நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்து அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வடகொரியா தயாராகி வருகிறது. இதனால் கொரியா கடல் பகுதிக்கு அமெரிக்க போர்க்கப்பல் சென்றுள்ளது. வடகொரியா மீது அமெரிக்கா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனால் கொரியா தீப கற்ப பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சீனா தயார்:-
இந்தநிலையில் கொரியா தீபகற்ப பகுதியில் அமைதி நிலவ அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட தயார் என்று சீனா தெரிவித்துள்ளது. ஆயுதங்களை தொடர்ந்து சோதனை செய்யும் வடகொரியாவுக்கும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் மும்முரத்தில் இருக்கும் வடகொரியாவுக்கு அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள 24 மணி நேரத்தில் சீனா இதை தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணுஆயுதமற்ற பகுதியாக மாற்றவும் அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணுஆயுதமற்ற நிலையை உருவாக்கவும் அமைதியை காக்கவும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது என்று அந்தநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லு ஹங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
வடகொரியாவுக்கு நல்லது:-
சிரியாவில் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதற்து எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இருந்து அமெரிக்காவின் பலம் மற்றும் அதிபர் டிரம்பின் உறுதித்தன்மை ஆகியவைற்றை உலகம் கடந்த 2 வார காலமாக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் பென்ஸ் கூறினார். கொரியா தீபகற்ப பகுதியில் அதிபர் டிரம்ப்பின் உறுதிப்பாட்டினையும் அமெரிக்க ராணுவத்தின் பலத்தையும் வடகொரியா சோதித்து பார்க்காமல் இருப்பது நல்லது என்றும் பென்ஸ் எச்சரித்தார்.
கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் இல்லாத அளவுக்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஆத்திரமூட்டும் வகையில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது நிறுத்தப்படும் என்று லு ஹங் தெரிவித்தார். வடகொரியாவானது ஸ்திரமற்றதன்மையை உருவாக்குவதையும் அணு ஆயுத சோதனை செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மைக் மாஸ்டர் குறிப்பிட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்து ஹங் அது குறித்தும் நாங் கவனத்தில் கொண்டுள்ளோம் என்றார். கொரிய தீபகற்ப பகுதியில் அமைதியை ஏற்படுத்துவது அனைத்து தரப்பினர்களுக்கும் நல்லது என்றும் ஹங் தெரிவித்தார். தீபகற்ப பகுதியில் அமைதிக்கு பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்துவதும்தான் நல்லது என்றும் ஹங் மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
பாராளுமன்ற 4-வது கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
13 May 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.