முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா

புதன்கிழமை, 21 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் 29ஆம் ஆண்டு கல்வித் திருவிழா சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைவர் ‘மனிதத்தேனீ ’ ரா.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மலரகம் சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளிச் செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பழ.ராமசாமி சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் எழுது பொருட்கள் வழங்கினார். வாரியக்குழு உறுப்பினர் இல.அமுதன் மற்றும் அ.பாலு, பொன்.மனோகரன், கே.மார்கண்டன் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர் சி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து