எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-தமிழகஅரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், திட்டங்கள் குறித்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (01.08.2017) மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் கிராமத்தில் செய்தியாளர்கள் பயணம் இன்று (01.08.2017) நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சக்கிமங்கலம் ஊராட்சியில் 20 அம்மா பூங்கா அமைக்கும் பணிகள் ரூ.4 கோடி மதிப்பிலும், 20 அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பிலும், ரூ.6.55 கோடி மதிப்பில் 43 நுண்ணிய சொட்டுநீர் நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளும், ரூ.5.31 கோடி மதிப்பில் அடிப்படை தேவைக்கான பணிகளும், ரூ.8.79 கோடி மதிப்பில் 32 சாலைகள் அமைக்கும் பணிகளும் தாய் திட்டம் ஐஐன் கீழ் நடைபெற்று வருகிறது.
ரூ.13.60 கோடி மதிப்பில் 648 பசுமை வீடு கட்டும் பணிகளும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.51.44 கோடி மதிப்பில் 3026 வீடுகள் கட்டும் பணிகளும், தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.81 கோடி மதிப்பில் 76 தார்சாலை அமைக்கும் பணிகளும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.21.21 கோடி மதிப்பில் 24 தார் சாலை அமைக்கும் பணிகளும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்காக ரூ.110.20 கோடி மதிப்பில் 91839 தனிநபர் இல்லக்கழிவறைகளும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பில் 302 குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கும் கூடங்கள்; அமைக்கும் பணிகளும்,
விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.05 கோடி மதிப்பில் 281 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பில் 48 பணிகளும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்;ச்சித்தி;ட்டத்தின் கீழ் ரூ.15.72 கோடி மதிப்பில் 161 பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.28 கோடி மதிப்பில் 336 பணிகளும், 14வது நிதிக்குழு தண்ணீர் விநியோக திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் 474 பணிகள் உள்ளிட்ட 97975 பணிகள் சுமார் ரூ.308.56 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்;டம் 2016-17ன் கீழ் 17365563 மனித சக்தி நாட்களுக்கு ரூ.188.85 கோடியும், 2017-18ல் இதுவரை 4242547 மனித சக்தி நாட்களுக்கு ரூ.61.68 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பில் 2016-17ல் 229986 மனித சக்தி நாட்களுக்கு ரூ.4.66 கோடியும், 2017-18ல் 62111 மனித சக்தி நாட்களுக்கு ரூ.1.27 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்காக அனைத்து பகுதிகளிலும் மரம் நடும் பணிகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மரம் நடுவது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மதுரை திகழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2016-17ன் கீழ் சக்கிமங்கலம் ஊராட்சி, பசும்பொன் நகரில் ரூ.29.62 இலட்சம் மதிப்பில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கும் பணிகளையும், ரூ.90,000 மதி;ப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிப்பு கூடத்தினையும், ரூ.23.80 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் மற்றும் நர்சரி பணியினையும், ரூ.20 இலட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கும் பணியினையும், ரூ.10 இலட்சம் மதிப்பில் அம்மா உடற் பயிற்சிக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.14.10 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பெனடிக் தர்மராய், மதுரை கிழக்கு வட்டாட்சியர் கருப்பையா, மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சூரியகாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு