எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 85 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
நேற்றுடன் நிறைவு
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 518 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களை நிரப்புவதற்கு நடந்த கலந்தாய்வில் பாதி இடங்கள் (50 சதவிதம்) மட்டுமே நிரம்பியுள்ளன.
ஆர்வம் குறைவு...
நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 963 பேர் அழைக்கப்பட்டதில் 83,562 பேர் மட்டும் கல்லூரிகளை தேர்வு செய்து ஒதுக்கீட்டு இடங்களை பெற்றனர். கலந்தாய்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதால் ‘ஆப் சென்ட்’ ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
90 ஆயிரம் இடங்கள் ....
கடந்த காலங்களில் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆப்சென்ட் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வரை 83,562 இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. 91,894 பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன. நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த கலந்தாய்வில் 3 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் கூட 89 ஆயிரம் முதல் 90 ஆயிரம் இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது.
மோகம் குறைந்து ...
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு லட்சத்து 27 ஆயிரம் இடங்கள் நிரம்பின. 2013-ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். இப்படி படிப்படியாக குறைந்து இந்த வருடம் மொத்தம் 86 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் குறைந்து தற்போது கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட வகுப்புகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மெக்கானிக்கல் பிரிவில்...
இந்த வருடம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவில்தான் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 2-வது இடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது. ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 2141 இடங்கள் இருந்த போதிலும் 1013 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரம் இடங்களுக்கு மேலாக காலியாக கிடக்கின்றன. அதே நிலையில்தான் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பாடப்பிரிவும் உள்ளது.
துணை கலந்தாய்வு ...
சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 25,257 இடங்கள் இருந்த போதிலும் 8 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பியுள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.) பாடப்பிரிவில் 22,519 இடங்கள் இருந்தாலும் 9,749 இடங்கள்தான் நிரம்பின. இந்த வருடம் முதல் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த 44 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு 17-ந் தேதி நடக்கிறது. அதில் 1000 இடங்கள் நிரம்பினாலும் மீதமுள்ள இடங்கள் காலியாக கிடக்கும். அதனைத் தொடர்ந்து 18 ம் தேதி ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
மூட வேண்டிய நிலைக்கு...
ஆண்டுக்கு ஆண்டு காலி இடங்கள் அதிகரித்து வருவதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்லூரி எதுவென்று ஆய்வு செய்து அதில் சேரவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் எதிர்காலத்தில் சிறந்த கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "