முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் - வீரமணியின் உருவ பொம்மையை எரித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம், - மருத்துவ மாணவி அனிதா மரணத்திற்கு தி.மு.க செயல் தலைவர் முக.ஸ்டாலினின் தூண்டுதலே காரணம் என குற்றஞ்சாட்டி புதிய தமிழகம் கட்சியினர் ஸ்டாலின் மற்றும் திராவிட இயக்க தலைவர் கீ.வீரமணயின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம் தி.மு.கவினரின் தூண்டுதலே காரணம் என சமீபத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஊடகங்களில்  பேட்டி அளித்திருந்தார். மேலும் அனிதாவின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அவரின் இக்கருத்தினை பல்வேறு கட்சியின் தலைவர்கள் கடும் விமசர்சனம் செய்தனர். குறிப்பாக சி.பி.எம். கட்சியின் பாலபாரதி, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கிருஷ்ணசாமியை கடுமையாக விமர்ச்சிதனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்க தலைவர் கி.வீரமணியின் உருவபொம்மையை சாலை தீயிட்டு எரிக்க முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் தறையினர்க்கும் இடையே தள்ளுமுள்ளு எற்பட்டது. பின்னர் இருவரது உருவ பொம்மையைளும் தீயிட்டு கொழுத்தினர். மேலும் ஸ்டாலின் மற்றும் கி.வீரமணி, பாலபாரதி ஆகியோர்க்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். காவல் துறையின் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடபட்டதற்காக அனைவரையும் காவல் து

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து