எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவிலில் ரயில்வேபீடர் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோவிலில் அனுமன் பிறந்த அமாவாசை முலம் நட்சத்திர தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசியாக நடந்தது.
சிறப்பு அபிஷேகங்கள்
காலை 6.00 மணி அளவில் தொடங்கி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமும் அதனை தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பான சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு விசேஷசோடஸ தீபராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சங்கரன்கோவில் சுற்று பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அய்யாச்சாமி, சரவணாஸ்வாமி, மற்றும் அர்ச்சகர்கள், செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


