நெல்லையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நாள் விழாவில், 58 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருண்ஸ் மஹாலில் டாக்டர் அம்பேத்கர் 127வது பிறந்த நாள் மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழா நடைபெற்றது. ...