எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழா
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பென்னாகரம் பி.அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திருவிழா அங்கு நடந்து வருகிறது.பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, தருமபுரி, அரூர் பொம்மிடி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த வருகின்றனர். விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் முனியப்பனுக்கு பலியிடப்பட்டது. கோயில் திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் தவிர்க்க பென்னாகரம் போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


