எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளி, செவனா ஹோட்டல், சுமங்கலி அரங்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, நேற்று(14.03.2018) தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு முகாம்
தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:திருச்சி மாவட்டம், தமிழகத்தின் மையப்பகுதியாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திகழ்கிறது. சிறுகுறு தொழில் செய்பவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் அனுமதியோடு செய்துதரப்படும். ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில் தொடங்குவதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முன் உதாரணமாக திகழ்கிறது.
தமிழக அரசு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களையும் தொடங்கலாம். விவசாயம் சாராத உற்பத்தி சார்ந்த தொழில்களும் தொடங்கலாம். சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் முறையான அனுமதி பெற்று தொழில் தொடங்கலாம். வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மணப்பாறையில் 1077 ஏக்கர் அளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மிகவிரைவில் தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு திருச்சிராப்பள்ளியில் 10 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சிராப்பள்ளியில் ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. வரக்கூடிய காலங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொழில் மண்டலமாக மாறும். தமிழக அரசு புதியதாக அமைந்திடும் தொழிலகங்களை ஊக்குவித்திடவும், அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெருக்கிடவும் மான்யத்துடன் கூடிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை பொருத்தவரை வையம்பட்டி, மணப்பாறை, துவரங்குறிச்சி, புள்ளம்பாடி, இலால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, தாப்பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம் போன்ற ஊராட்சி ஒன்றியங்கள் தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டு, இவ்வாட்டாரங்களில் புதிதாக அமைக்கப்படும் தொழிலகங்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 30 இலட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிலகங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வகையான ஊக்க உதவிகள் மானியங்களை வழங்கி உள்ளன. இவற்றில் முதன்மையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 26 நிறுவனங்களுக்கு ரூபாய் 145.27 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. தவிர மூலதன மானியமாக 42 நிறுவனங்களுக்கு ரூபாய் 290 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார மானியமாக ரூபாய் 14 இலட்சமும், ஜெனரேட்டர் மானியமாக ரூபாய் 5.35 இலட்சமும், வாட்வரி மானியமாக ரூபாய் 7.2 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவைகள் தவிர சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் சுமார் 379 நபர்களுக்கு ரூபாய் 289.03 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புதியதாக தொழிலகங்களை அமைத்திட விரும்பும் தொழில் முனைவோர்கள் இத்தகைய திட்டங்களின் கீழ் பயன்பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு மட்டுல்லாமல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.
தொடர்ந்து தமிழக அரசின் மானியம் மற்றும் இந்தியன் வங்கி கடன் நிதியுதவியுடன், தலா ரூபாய் 2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 11 நபர்களுக்கு, புதிய ஆட்டோக்களை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் மற்றும் மண்டல மேலாளர் கே.ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சு.கந்தசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வைத்தியநாதன், சிறுகுறு தொழில் சங்கத்தின் தலைவர் என்.கனகசபாபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியை ந.மணிமேகலை, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்