முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசாராமால் சிக்கலில் மாட்டி கொண்ட ஐ.சி.சி.

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்து கற்பழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அசராம் பாபு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உதவியாளர்கள் ஷில்பி, ஷரத் சந்திரா, ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.


இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)  நாராயண், ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியுடன்  ஆசாராம் பாபு இருப்பது போன்ற ஒரு பழைய வீடியோவை ரீ டுவிட் வெளியிடப்பட்டு உள்ளது. இது பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்து உள்ளது.

ஐசிசி ட்விட்டுக்கு ரீடுவீட் "நரேந்திரமோடி மற்றும் ஆசாராம் இடையே சில பழைய இனிமையான நினைவுகள் பகிர்ந்து கொள்ளுங்கள் எனகூறப்பட்டு உள்ளது. கிரிக்கெட் நிர்வாக குழு ட்வீட் நீக்கப்பட்டிருந்தாலும்,டுவீட் ஸ்கிரீன் ஷாட்டுகள்  வைரலாகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து