முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீனமயமாக்கப்பட்டு வரும் இந்திய ராணுவம்: மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

கோவை, இந்திய ராணுவத்தை பலப்படுத்துவதுடன், நவீனமயமாக்கப்பட்டும் வருகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கோவை அருகே சின்னியம்பாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக நாடுகள் இந்தியாவை புதிய நாடாக பார்க்கிறது; பருவநிலை மாற்றம் மிகப்பெரும் சவாலாக உள்ளது. கழிப்பிட வசதி 17 மாநிலங்களில் 3.6 லட்சம் கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தை பலப்படுத்துவதுடன், நவீனமயமாக்கப்பட்டும் வருகிறது.  வரும் 2020-க்குள் 20 மாவட்டங்களில் விளையாட்டு பள்ளிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து