முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயின் மரணச் செய்தி அறிந்தும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டிஐஜி

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை - சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் டிஐஜியாக ஆஸ்டின் ஈபன் பணியாற்றி வருகிறார்.  
  கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டத்தில் பாழை என்ற ஊரில் வசித்து வந்த இவரது தாய் மேரி ஈபன் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் இறந்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது. ஆனால் அதனை பொருள்படுத்தாமல் பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணி வகுப்பு மரியாதை  ஏற்றுக் கொண்டார்.  அதன் பின்னர், அவரது தாயின் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து  கொள்வதற்காக சென்றுள்ளார். இது குறித்து அவர் கூறியது: கடமை உணர்வு தான் முதல் பணியாக இருக்க வேண்டும் என எனது தாய் என்னிடம் அடிக்கடி கூறுவார். அந்த உணர்வுடன் தான் எனது தாய் இறந்த செய்தி அறிந்தும்,சுதந்திர தினத்தில் என்னுடைய கடமையை ஆற்றினேன் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து