காரைக்குடி.- காரைக்குடி கிட் ரூ கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டலத்தில் உள்ள 21 பொறியியல் கல்லூரிகளின் ஆண்கள் பிரிவு கபாடி போட்டி 19-09-2018 மற்றும் 20-09-2018 ஆகிய இருதினங்கள் நடைபெற்றது. போட்டிகளின் இறுதி நாளான நேற்று முதலில் அரையிறுதி போட்டி நடைபெற்றது. அதில் கிட் ரூ கிம் கல்லூரிகள் மௌன்ட் சீயோன் கல்லூரியை 52-12 என்ற புள்ளிகளுடன் வென்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் மதர்தெரசா கல்லூரிஇ இராஜ ராஜன் கல்லூரியை 45-31 என்ற புள்ளிகளுடன் வென்றது. இறுதி ஆட்டத்தில் கிட் ரூ கிம் கல்லூரி 42-27 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்றது. மதர்தெரசா கல்லூரி இரண்டாமிடத்தையும்இ மௌன்ட் சீயோன் கல்லூரி மூன்றாமிடத்தையும்இ இராஜ ராஜன் கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் ரூ கிம் கல்லூரிகளின் தலைவர் அய்யப்பன் அவர்கள் கோப்பைகளை வழங்கி விளையாட்டு வீரர்களை பாராட்டினார்கள். கல்லூர்p ஆலோசகர் கலியமூர்த்திஇ பொருளாளர் ராமசுப்பிரமணியன்இ ட்ரஸ்டி கண்ணதாசன்இ இயக்குநர் அண்ணாமலைஇ பொறுப்பு முதல்வர்கள் சுசில்குமார்இ கார்த்திக்இ டீன் நாகநாதன்இ உடற்கல்வி இயக்குநர் பழனியப்பன்இ துறைத்தலைவர்கள்இ பேராசிரியர்கள்இ மாணவஇ மாணவிகள்இ அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
- திருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.