எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசிதழில் வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடி கொடுத்த பிரதமர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்.
திருமங்கலத்தில் அம்மா சேரிடபில் டிரஸ்ட் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார்.
மக்களால் நான். மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காக வாழ்ந்த அம்மா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்று எண்ணமாக கொண்டார். அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றும் வண்ணம் தென் மாவட்ட மக்களின் தலைநகரம், முத்தமிழ்ச்சங்கம் வளர்த்திட்ட மதுரைக்கு, வரப்பிரசாதமாய் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர பாரத பிரதமருக்கு தொடர் அழுத்தம் தந்து அதன் மூலம் கடந்த 2019 ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை தோப்பூரில் 1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாரதப் பிரதமர் மூலம் அடிக்கல் நாட்ட வைத்து அம்மாவின் கனவை இதன் மூலம் முதல்வர் நனவாக்கியது மட்டுமல்லாது, இதற்காக முதல் கட்டமாக 224 ஏக்கர் நிலத்தை உடனடியாக ஒதுக்கித் தந்தார்.
தற்போது 5 கோடி அளவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கான கடன் தரும் ஜப்பான் ஜிக்கா கமிட்டி இந்த இடத்தை பார்வையிட்டு திருப்திகரமாக உள்ளது என்று தனது அறிக்கை சமர்ப்பித்தது. அதனையொட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படுவதற்கானஅறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை வராது, வராது என்றும், இது மக்களை ஏமாற்றும் வேலை என்று எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியாக செய்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடியை கொடுத்த பாரத பிரதமருக்கும், தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக பெற்றுத் தந்த இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் முதல்வர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாடு பண்பாளர் துணை முதல்வர் ஆகியோருக்கு அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை பாதம் பணிந்து வணங்கி சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர்பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி, இயக்குனர் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாய் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது. தற்பொழுது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அம்மா வழியில் இன்றைக்கு ஆட்சி செய்து வரும் நமது முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதன் மூலம் மத்திய அரசு இதழில் வெளியிட செய்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இத்திட்டம் வராது என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்தனர்.
தற்போது மத்திய அரசு இதழிலில் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் முந்திக்கொண்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். மக்களுக்கு நன்றாக தெரியும். எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று கூறிய எதிர் கட்சியினர் பொய் பிரச்சாரத்தை முதல்வர் முறியடித்தாரோ அதேபோல் தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயை முற்றிலும் முறியடித்து கொரோனா இல்லாத தமிழகமாக உருவாக்குவார் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.


