எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசிதழில் வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடி கொடுத்த பிரதமர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்.
திருமங்கலத்தில் அம்மா சேரிடபில் டிரஸ்ட் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார்.
மக்களால் நான். மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காக வாழ்ந்த அம்மா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்று எண்ணமாக கொண்டார். அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றும் வண்ணம் தென் மாவட்ட மக்களின் தலைநகரம், முத்தமிழ்ச்சங்கம் வளர்த்திட்ட மதுரைக்கு, வரப்பிரசாதமாய் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர பாரத பிரதமருக்கு தொடர் அழுத்தம் தந்து அதன் மூலம் கடந்த 2019 ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை தோப்பூரில் 1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாரதப் பிரதமர் மூலம் அடிக்கல் நாட்ட வைத்து அம்மாவின் கனவை இதன் மூலம் முதல்வர் நனவாக்கியது மட்டுமல்லாது, இதற்காக முதல் கட்டமாக 224 ஏக்கர் நிலத்தை உடனடியாக ஒதுக்கித் தந்தார்.
தற்போது 5 கோடி அளவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கான கடன் தரும் ஜப்பான் ஜிக்கா கமிட்டி இந்த இடத்தை பார்வையிட்டு திருப்திகரமாக உள்ளது என்று தனது அறிக்கை சமர்ப்பித்தது. அதனையொட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படுவதற்கானஅறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை வராது, வராது என்றும், இது மக்களை ஏமாற்றும் வேலை என்று எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியாக செய்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடியை கொடுத்த பாரத பிரதமருக்கும், தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக பெற்றுத் தந்த இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் முதல்வர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாடு பண்பாளர் துணை முதல்வர் ஆகியோருக்கு அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை பாதம் பணிந்து வணங்கி சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர்பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி, இயக்குனர் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாய் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது. தற்பொழுது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அம்மா வழியில் இன்றைக்கு ஆட்சி செய்து வரும் நமது முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதன் மூலம் மத்திய அரசு இதழில் வெளியிட செய்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இத்திட்டம் வராது என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்தனர்.
தற்போது மத்திய அரசு இதழிலில் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் முந்திக்கொண்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். மக்களுக்கு நன்றாக தெரியும். எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று கூறிய எதிர் கட்சியினர் பொய் பிரச்சாரத்தை முதல்வர் முறியடித்தாரோ அதேபோல் தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயை முற்றிலும் முறியடித்து கொரோனா இல்லாத தமிழகமாக உருவாக்குவார் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.