முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயணமாக புதுச்சேரி சென்றார் துணை ஜனாதிபதி

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி: இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். ஹெலிகாப்டரில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் என். ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

லாசுப்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கார் மூலம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து