எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கோவை போலீஸ் கமிஷனர், நெல்லை, திருச்சி, வேலூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலர் பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக தீபக் எம். தமோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், மேலும் கோவை போலீஸ் கமிஷனராக பிரதீப் குமாரும், சென்னை போலீசின் கிழக்கு சட்டம் ஒழுங்குப்பிரிவு இணை கமிஷனராக எஸ்.பிரபாகரனும், சென்னை போலீசின் தெற்கு ,
போக்குவரத்து இணை கமிஷனராக ராஜேந்திரனும், சி.பி.சி.ஐ.டி.யில் சிறப்பு விசாரணை பிரிவு எஸ்.பி.,யாக மூர்த்தியும், திருச்சி எஸ்.பி.,யாக சுஜித் குமாரும், வேலூர் எஸ்.பி.,யாக ராஜேஷ் கண்ணனும், நெல்லை எஸ்.பி.,யாக சரவணனும், புளியந்தோப்பு உதவி கமிஷனராக மணிவண்ணனும், சென்னை, உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக செல்வகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |