முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து கேள்வி: கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பொன்முடி

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Ponmudi 2022 09 06

Source: provided

விழுப்புரம் : குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கிராமசபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அமைச்சர் பொன்முடி வெளியேறினார்.

தமிழகம் முழுவதும் நேற்று காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் நடைபெற்றது. வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து