வன்முறை காட்சிகள் அதிகமாம்: விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை தடை செய்த குவைத் அரசு!
வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை வெளியிட குவைத் அரசு தடை செய்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், ...
வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை வெளியிட குவைத் அரசு தடை செய்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், ...
நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் கதை கசிந்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீஸ்ட்' ...
Think Studios மற்றும் The Show People நிறுவனங்கள் இணைந்து வழங்க, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ...
Maha Movies மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் "சபரி" படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இப்படத்தை ...
மாநாடு படம் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் மன்மத லீலை. இப்படத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி...
தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 போன்ற படங்களை இயக்கிய ராம்பாலா தற்போது இயக்கியுள்ள படம் இடியட். இப்படத்தில் மிர்ச்சி ...
விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி ...
கல்வி விற்கப்படுகிறது. போதிய விலை கொடுக்க முடிந்தவர்கள் கல்வியை பெறலாம். இல்லையென்றால் வீட்டிலிருங்கள் என்ற கருத்தை மய்யமாக ...
ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓரே பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் ...
பண்டைய மன்னர் காலத்தில் சைவ வைணவர்களிடையே போட்டிகள் ஏராளம். அப்படிப்பட்ட சூழலில் ஆட்சிக்கு வந்த ஒரு வைணவ மன்னர், சைவர்கள் மீது ...
வரும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் மூப்பில்லா தமிழே தாயே என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். துபாய் எக்ஸ்போவில் ...
கணேசன் இயக்கத்தில், புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் நேஹா ஜோடியாக நடிக்கும் படம் காதல் செய். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா ...
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் 'கே ஜி எஃப் ...
ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி வரான் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ...
கமல்ஹாசனின் இளையமகளான அக்ஷராஹாசனின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற திரைப்படம், சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில்...
தமிழ் சினிமாவின் இளம் ஹீரோ மஹத் ராகவேந்திரா தற்போது ஈமோஜி எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார். திருமணமான தம்பதி இருவரும் ...
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ...
பாகுபலி என்ற சூப்பர் டூப்பர் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி இருக்கும் படம்தான் இந்த ஆர்.ஆர்.ஆர்.திரைப்படம். ...
பாகுபலி என்ற சூப்பர் டூப்பர் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி இருக்கும் படம்தான் இந்த ஆர்.ஆர்.ஆர்.திரைப்படம். ...
சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தேனாம்பேட்டை ...
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : ரொட்டி சமைத்த வீடியோ வெளியிட்ட பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
சென்னை : அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
சென்னை : குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
சென்னை : தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை முதல
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.