நெல்லை அருகே கூட்டுறவு வங்கிக்குள் துப்பாக்கி சூடு
நெல்லை மே.3 - நெல்லை அருகே முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் வங்கி ...
நெல்லை மே.3 - நெல்லை அருகே முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் வங்கி ...
திருச்சி, மே.- 2 - ஸ்ரீரங்கம் ரெங்கந”தர் கே”விலில் சித்திரை தேரே”ட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏர”ளம”ன பக்தர்கள் திரள“க ...
திருச்சி, மே.- 2 - திருச்சி விம”ன நிலையத்தில் நேற்று வழக்கம்பே”ல் பயணிகள் வந்து கெ”ண்டிருந்தனர். விம”னத்திற்கு செல்லும் ...
தேனி,மே.- 3 - தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி உள்ளாட்சி மன்றத்தலைவர்கள் ,நகர் மன்றத் தலைவர்கள்,ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள்,மாவட்ட ...
சென்னை, மே.- 2 - இந்தியா முழுவதும் நேற்று நடைபெற இருந்த ஏ.ஐ.சி.டி.இ. நுழைவுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட்டானதால், இந்த தேர்வு ...
சென்னை, மே.- 2 - சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்து ...
சென்னை, மே.- 2 - பிரபல வில்லன் நடிகர் அலெக்ஸ் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று திருச்சியில் அடக்கம் ...
மதுரை,ஏப்.- 2 - வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார். மதுரை...
ஊட்டி, மே.- 2 - மே தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஊட்டி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. உலக சுற்றுலா நகரமான ஊட்டியில் ...
சென்னை, மே.- 2 - இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி ...
திருச்சி மே. - 01 - தமிழகம் முழுவதும் கடந்த ஒருசில நாட்களாக வெளுத்துக்கட்டியது. இதனால் பரவலாக அன்றாட மாமூல் வாழ்க்கை பாதித்தது. ...
சென்னை, மே.- 1 - மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்யாவசிய தேவையாக இருப்பது போல் இன்று செல்போன், கம்ப்யூட்டர், கேமரா ஆகியவை ...
சென்னை, மே.- 1 - இன்று உலகமெங்கும் உழைப்பாளி மக்களால் மே தினம் மிகச்சிறப்பானது. தமிழகத்திலும், மே தினத்தை தொழிற்சங்கள் அரசியல் ...
தூத்துக்குடி, மே - 1 - தூத்துக்குடியில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் நேற்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ...
மதுரை, மே. - 1 - மாவட்ட நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக மேலூர் தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சகாயம் நடவடிக்கை ...
மதுரை,மே.- 1 - இன்று மே தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி முத்துமணி வெளியிட்டுள்ள ...
சென்னை, மே.- 1 - உழைக்கும் வர்க்கத்தின் உரிமை தினமாம் மே நாளையொட்டி தமிழக மக்களுக்கு சி.பி.எம். கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது ...
சென்னை, மே. - 1 - பிரபல தமிழ் பட இயக்குனர் பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து ...
சென்னை, மே.- 1 - நடிகர் விக்ரம் நடித்து வெளிவரும் படம் ஒன்றில் மனவளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார். அந்த படத்திற்கு செய்வதிருமகன் ...
சென்னை, மே.- 1 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் (மே) 9-ந் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் ...
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.