எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் ஜுன்- 27 தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலவசமாக வாக்கி டாக்கி எனப்படும் தகவல்தொடர்பு சாதனங்களை அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் புயல், கடல்சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது உதவி கேட்டு தகவல் தெரிவிக்கவும், கடலில் மீன்வளம் அதிகமாக இருக்கும் பகுதிக்கு சென்றால் அது குறித்து மற்ற மீனவர்களு;ககு தெரிவிக்கவும் வசதியாக வாக்கிடாக்கி எனப்படும் தகவல்தொடர்பு சாதனங்களை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ 7.73 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள மீனவர்களுக்கு தலா ரூ 13 ஆயிரம் மதிப்புள்ள வாக்கி டாக்கிகளை இலவசமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சமுதாயக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமையில்;, கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலாளர் ககன்ஜித்சிங்பேடி, மீன்வளத்துறை இயக்குநர் சி.முனியநாதன்,, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ;, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் 18 நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம்(றயடமநை-வயடமநை) வழங்கினார்கள்.
இவ்விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் பேசும்போது தெரிவித்ததாவது:
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கின்ற வகையில் நல்லாட்சி நடத்தும் தமிழக முதல்வர் அவர்கள் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.2,000 வழங்கி வருவதுடன், சிறப்பு திட்டமாக ரூ.4,000 வழங்க உத்திரவிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். கடலுக்குச் சென்று காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.250- வீதம் 30 நாட்களுக்கு ரூ.7,500 வழங்கி வருகிறார்கள். மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்க அனுமதி அளித்துள்ளார்கள். அதைத்தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மூக்கையூரில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்கள். 2012-2013 ஆம் ஆண்டிற்கு, ரூ.7.81 கோடி மதிப்பில், மீன்இறங்குதளம் அமைக்க 10 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்டம் ரோச் மாநகர், தேவிபட்டிணம் ஆகிய 2 இடங்களுக்கு மீன்இறங்குதளம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற 18 நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம்(றயடமநை-வயடமநை) வழங்கப்படுகிறது. ஒரு விலையில்லா தகவல் தொடர்பு சாதனத்தின் மதிப்பு ரூ.13,081 ஆகும். தமிழ்நாட்டிலுள்ள மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம் வழங்குவதற்கு ரூ.7கோடியே73 இலட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். விலையில்லா தகவல் தொடர்பு சாதனத்தின் மூலம் மீனவர்கள் தங்களின் ஆபத்து காலங்களில் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம். இச்சாதனமானது 35 கீ.மீ. தூரம் வரை தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும். பாம்பன், சின்னஏர்வாடி, தொண்டி ஆகிய 3 இடங்களில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 5 வாட் சக்தி கொண்டதாகும். மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின் மீதமுள்ள மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் .சுந்தர்ராஜ் ; பேசும்போது தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் ;, மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 18 நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம் அளிப்பது இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மீன்வள துணை இயக்குநர் அலுவலகம் துவங்க அனுமதி வழங்கியுள்ளார்கள். இதற்கு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பர் எனத் தெரிவித்தார்.
முன்னதாக கீழக்கரை, மண்டபம் வடக்கு, மண்டபம் தெற்கு ஆகிய 3 மீன் இறங்கு தளங்களையும் பார்வையிட்டு அதிகளவில் படகுகள் நிறுத்தி வைப்பதற்கு வசதியாக 3 மீன் இறங்கு தளங்களை விரிவுபடுத்தி திட்டமதிப்பீடு தயார் செய்து வழங்குமாறு சம்மந்தப்பட்ட அலுவர்களுக்கு மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் உத்திரவிட்டார்.பின்னர் மண்டபம் முனைக்காடு கடல்பகுதியில் மீனவர் கடல்பாசி வளர்ப்பதையும், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன் வளர்ப்பு நிலையத்தையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட கழக செயலாளர். கே.சி.ஆனிமுத்து, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி.சேகர், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் அர்ச்சுணன், மீன்வளத்துறை இணை இயக்குநர் கே.ரங்கராஜூ, மீன்வளத்துறை துணை இயக்குநர் .ரீனாசெல்வி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுதுணைத்தலைவர் ஒளிமுகமது, மண்டபம் பேரூராட்சித்தலைவர் தங்கமரைக்காயர், மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் முனியம்மாள்முனியசாமி, போகலூர் ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் நாகநாதன், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ராஜேஸ்வரிகார்மேகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ ராஜேஸ்வரி , மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள்;, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.