எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை. 26 - பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் வைப்பு நிதியில் இருந்து ரூ. 1.60 கோடி மோசடி நடந்திருப்பதை கவனிக்காமல் விட்ட கனரா வங்கிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஒரு வங்கியில், பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ் கடந்த 9.8.2010 அன்று ஓராண்டு கால வைப்பு நிதியாக ரூ.6 கோடியே 35 லட்சம் டெபாசிட் செய்திருந்தார். இதில் ரூ.95 லட்சத்திற்கு 6 டெபாசிட்டும், ரூ.65 லட்சத்திற்கான ஒரு டெபாசிட்டும் இருந்தது.
ஒராண்டு காலம் முடிந்த நிலையில், டெபாசிட் பணத்தை அசோக் அமிர்தராஜ் திரும்ப கேட்டார். ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை தராமல் இழுத்தடித்தது. வங்கிக்கு கடந்த 31.8.2011 அன்று அசோக் அமிர்தராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
எனவே இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அசோக் அமிர்தராஜ் தரப்பில் ரூ.6 கோடியே 35 லட்சம் தொகை, 7 பிரிவுகளாக வைப்பு நிதியாக வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ரூ.95 லட்சம் மற்றும் ரூ.65 லட்சம் டெபாசிட் தொகைக்கான சான்றிதழ்களை காணவில்லை என்று அசோக் அமிர்தராஜ் சார்பாக லாரன்ஸ் என்பவர் வங்கியிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் இரு டெபாசிட் சான்றிதழ்களின் நகல்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 26.8.2010 அன்று அசோக் அமிர்தராஜ் தரப்பில் அந்த 2 டெபாசிட் தொகைகளும் திரும்ப கொள்ளப்பட்டன என்று தெரிவித்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், நீதிபதி அளித்த உத்தரவில்
அசோக் அமிர்தராஜ் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 2 நிரந்தர வைப்பு தொகையும் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே பெறப்பட்டுள்ளது. இந்த தொகையை லாரன்ஸ் என்பவர் பெற்று சென்றுள்ளார். ஆனால் இந்த லாரன்ஸ் என்பவரை யார் என்றே தெரியாது என்று அசோக் அமிர்தராஜ் கூறுகிறார். பணம் டெபாசிட் செய்வதற்கான சான்றிதழை காணவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பார்கள். ஆனால் வங்கியில் அசோக் அமிர்தராஜ் சார்பில் லாரன்ஸ் மனு கொடுத்த மறுநாளிலேயே அந்த புகார் குறித்து விசாரிக்காமல் 2 டெபாசிட்டுகளுக்கான சான்றிதழ்களையும் லாரன்சுக்கு, வங்கி ஊழியர்கள் வழங்கியுள்ளனர். அதன் பின்னர் அந்த சான்றிதழ்கள் மூலம் ரூ.1.60 கோடி டெபாசிட் தொகை முன் தேதியிட்டு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அசோக் அமிர்தராஜ் 9.8.10 அன்று செய்த டெபாசிட் தொகையில் ரூ.1.60 கோடியை 26.8.10 அன்று அதாவது 17 நாட்களில் லாரன்ஸ் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த சான்றிதழை பார்த்தவுடனே அது போலியானது என்று சாதாரண நபர் கூட கண்டுபிடித்திருப்பார். ஆனால் அந்த லோகோவை வங்கி அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல சான்றிதழை சரிபார்த்த அதிகாரி, சரியான இடத்தில் கையெழுத்திடவும் இல்லை. இவற்றை பார்க்கும் போது, வங்கி அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. மனுதாரர் அசோக் அமிர்தராஜ் உலக புகழ் பெற்ற டென்னிஸ் வீரர். அவருக்கு இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் கதி என்ன? இதுகுறித்து சி.பி.ஐ யிடம் புகார் கூறியிருப்பதாக வங்கி நிர்வாகம் கூறுகிறது.
அசோக் அமிர்தராஜ் டெபாசிட் செய்த ரூ.6.35 கோடியை வட்டியுடன் 2 வாரங்களுக்குள் அவருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். கனரா வங்கி நிர்வாகம் கவனக்குறைவுடன் செயல்பட்டதால், வங்கிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு விதிக்கப்படுகிறது. இந்த தொகையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு கனரா வங்கி இன்னும் 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!