முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநங்கைகளுக்கு குடும்பஅட்டைகள் ராமநாதபுரத்தில் கலெக்டர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபரம் ஆக14 திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்த திருநங்கைகளுக்கு தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் பல சலுகைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் அவர்களுக்கு தனி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் 15 திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வழங்கினார். செய்தி மக்கள் தொடர்ப அலுவலர் ராஜராஜேஸ்சரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்