எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நியூயார்க், செப். - 12 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர் ரே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற 5 செட் கொ ண்ட இந்த இறுதிச் சுற்றில் உலக நம்பர் -1 வீரரான நோவக் ஜோகோவிக்கை முர்ரே வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 76 ஆண்டுகாலமாக இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் அவர் பட்டவறட்சியை போக்கி புதிய வரலாறு படைத்து இரு க்கிறார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த 2 வாரகாலமாக நடை பெற்று வந்தது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்தனர். இந்தப் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசி கர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக்கும், நம்பர் - 4 வீரரான ஆன்டி முர்ரேவும் மோதினர். இந்த இறுதிச் சுற்று ஆட்டம் மராத்தான் போட்டி போன்று நீண்ட நேரம் நடந்த து. இறுதியில் இங்கிலாந்து வீரர் முர்ரே கடும் போராட்டத்திற்குப் பின்பு வெற் றி பெற்றார். முர்ரே இறுதியில் 7 -6(12), 7 -5, 2 -6, 3 -6, 6 -2 என்ற செட் கணக்கில் ஜோகோ விக்கை தோற்கடித்து தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற் றினார். இந்த இறுதிப் போட்டி 4 மணி நேரம் மற்றும் 54 நிமிடம் வரை நீடித்தது. அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் நீண்ட நே ரம் நடந்த போட்டிகளில் இது 2-வது போட்டியாகும்.
இங்கிலாந்து வீரர் முர்ரே இந்த வெற்றி யின் மூலம் நீண்ட நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இங்கிலாந்து வீரரால் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடி யுமா, முடியாதா என்ற கேள்விக்கு அவர் இந்த வெற்றியின் மூலம் பதில் அளித்து இருக்கிறார்.
கடந்த 1936 -ம் ஆண்டு இங்கிலாந்து வீர ர் பிரெட் பெர்ரி தனது 3 -வது அமெரிக் க ஓபன் பட்டத்தை வென்றார். அப் போது ஸ்பெயின் நாட்டில் சிவில் போர் துவங்கியது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1936 -க்கு பிறகு, இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல வில்லை. அந்தக் குறையை முர்ரே தீர்த்து வைத்து இருக்கிறார்.
25 வயதான ஆன்டி முர்ரே சமீபத்தில் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வெ ன்று இங்கிலாந்திற்கு பெருமை சேர்த் தார். அதே கையோடு தற்போது இந்த ப் பட்டமும் வென்று உள்ளார்.
முர்ரே இந்தப் பட்டத்தை தனது பயிற்சி யாளர் இவான் லெண்டிலுக்கு அர்ப்ப ணிப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான இவான் லெண்டில், 1982 ம் ஆண்டு முதல் 1984 -ம் ஆண்டு வரை 3 முறை அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் பங் கேற்று பட்டத்தை பறிகொடுத்தவர்.
ஆனால் பின்பு 1985- ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் அமெரிக்க ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.
லெண்டில் குறித்து முர்ரேவிடம் கேட்ட போது, அவர் ஒரு சிறந்த வீரர். எனக்கு நன்கு பயிற்சி கொடுத்ததுடன் இக் கட்டான நேரங்களில் அவர் உதவி செ ய்து இருக்கிறார் என்றார் அவர்.
இந்தப் போட்டி குறித்து ஜோகோவிக் கிடம் கேட்ட போது, முர்ரே சிறப்பா க ஆடினார். இதற்கு உரிய தகுதி அவரு க்கு உள்ளது. ஆனால் இந்தப் போட்டி யில் நான் தோல்வி அஐடந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.
மேலும், இந்த இறுதிச் சுற்றில் நான் ஒரு சிறந்த வீரருடன் மோதி இருக்கி றேன். அவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று விடவேண்டும் என்ற ஆர்வத் துடன் இந்தப் போட்டியில் பங்கேற்றார். கடந்த சில வருடங்களாகவே அவர் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். 4 முறை இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து இருக்கிறார். தற் போது பட்டம் வென்று இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் நோவக் கூறினார்.
---------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 8 பேர் பலி
18 Oct 2025காபூல், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கம்
18 Oct 2025லண்டன், பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கத்தை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் அறிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் - ஆப்கான் மோதலை தீர்ப்பது மிக எளிது: அதிபர் ட்ரம்ப்
18 Oct 2025வாஷிங்டன் : பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
18 Oct 2025சென்னை, சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் எதிரொலி: தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் : த.வெ.க.வினருக்கு தலைமை உத்தரவு
18 Oct 2025கரூர் : தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று த.வெ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.