எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நியூயார்க், செப். - 12 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர் ரே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற 5 செட் கொ ண்ட இந்த இறுதிச் சுற்றில் உலக நம்பர் -1 வீரரான நோவக் ஜோகோவிக்கை முர்ரே வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 76 ஆண்டுகாலமாக இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் அவர் பட்டவறட்சியை போக்கி புதிய வரலாறு படைத்து இரு க்கிறார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த 2 வாரகாலமாக நடை பெற்று வந்தது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்தனர். இந்தப் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசி கர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக்கும், நம்பர் - 4 வீரரான ஆன்டி முர்ரேவும் மோதினர். இந்த இறுதிச் சுற்று ஆட்டம் மராத்தான் போட்டி போன்று நீண்ட நேரம் நடந்த து. இறுதியில் இங்கிலாந்து வீரர் முர்ரே கடும் போராட்டத்திற்குப் பின்பு வெற் றி பெற்றார். முர்ரே இறுதியில் 7 -6(12), 7 -5, 2 -6, 3 -6, 6 -2 என்ற செட் கணக்கில் ஜோகோ விக்கை தோற்கடித்து தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற் றினார். இந்த இறுதிப் போட்டி 4 மணி நேரம் மற்றும் 54 நிமிடம் வரை நீடித்தது. அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் நீண்ட நே ரம் நடந்த போட்டிகளில் இது 2-வது போட்டியாகும்.
இங்கிலாந்து வீரர் முர்ரே இந்த வெற்றி யின் மூலம் நீண்ட நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இங்கிலாந்து வீரரால் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடி யுமா, முடியாதா என்ற கேள்விக்கு அவர் இந்த வெற்றியின் மூலம் பதில் அளித்து இருக்கிறார்.
கடந்த 1936 -ம் ஆண்டு இங்கிலாந்து வீர ர் பிரெட் பெர்ரி தனது 3 -வது அமெரிக் க ஓபன் பட்டத்தை வென்றார். அப் போது ஸ்பெயின் நாட்டில் சிவில் போர் துவங்கியது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1936 -க்கு பிறகு, இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல வில்லை. அந்தக் குறையை முர்ரே தீர்த்து வைத்து இருக்கிறார்.
25 வயதான ஆன்டி முர்ரே சமீபத்தில் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வெ ன்று இங்கிலாந்திற்கு பெருமை சேர்த் தார். அதே கையோடு தற்போது இந்த ப் பட்டமும் வென்று உள்ளார்.
முர்ரே இந்தப் பட்டத்தை தனது பயிற்சி யாளர் இவான் லெண்டிலுக்கு அர்ப்ப ணிப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான இவான் லெண்டில், 1982 ம் ஆண்டு முதல் 1984 -ம் ஆண்டு வரை 3 முறை அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் பங் கேற்று பட்டத்தை பறிகொடுத்தவர்.
ஆனால் பின்பு 1985- ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் அமெரிக்க ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.
லெண்டில் குறித்து முர்ரேவிடம் கேட்ட போது, அவர் ஒரு சிறந்த வீரர். எனக்கு நன்கு பயிற்சி கொடுத்ததுடன் இக் கட்டான நேரங்களில் அவர் உதவி செ ய்து இருக்கிறார் என்றார் அவர்.
இந்தப் போட்டி குறித்து ஜோகோவிக் கிடம் கேட்ட போது, முர்ரே சிறப்பா க ஆடினார். இதற்கு உரிய தகுதி அவரு க்கு உள்ளது. ஆனால் இந்தப் போட்டி யில் நான் தோல்வி அஐடந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.
மேலும், இந்த இறுதிச் சுற்றில் நான் ஒரு சிறந்த வீரருடன் மோதி இருக்கி றேன். அவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று விடவேண்டும் என்ற ஆர்வத் துடன் இந்தப் போட்டியில் பங்கேற்றார். கடந்த சில வருடங்களாகவே அவர் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். 4 முறை இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து இருக்கிறார். தற் போது பட்டம் வென்று இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் நோவக் கூறினார்.
---------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.