முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் கைது

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பரீதாபாத், ஏப்ரல்.12 - சட்டத்துக்குப் புறம்பாக பரீதாபாத்தில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பல்லாபார்க் பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற ஜக்பீர். கபுல்பூரை சேர்ந்தவர் ரோட்டாஸ் . இவர்கள் இருவரையும் பால் பண்ணை போலீஸார் கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றனர். பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக பாபு குப்தா மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்