முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அருகே நள்ளிரவில்கடை தீப்பற்றியதில் ரூ.50ஆயிரம் பொருட்கள் எரிந்துநாசம்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

அருப்புக்கோட்டை, மே - 01 - அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் டீக்கடை மற்றும் செல்போன் கடை நடத்தி வருபவா; முருகேசன் (35). இவா; சம்பவத்தன்று இரவு கடையை முடித்துவிட்டு அருப்புக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டாா;. திடீரென நள்ளிரவில் முருகேசன் கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பாா;த்த அக்கம் பக்கத்தினா; பதறியடித்து தீயணைப்புத் துறைக்கும், கடை உரிமையாளா; முருகேசனுக்கும் தகவல் தெரிவித்தனா;. தீயணைப்புத்துறை போலீசாா; வருவதற்குள் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதில் கடைக்குள் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், செல்போன்கள் எரிந்து சாம்பலாயின. கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இச்சம்பவம் குறித்து டவுண் போலீசாா; கடை தீப்பற்றியதற்கான காரணம் மின் கசிவா? அல்லது விஷமிகள் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா;. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்