எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், ஜூலை.12 - இலங்கையில் நடைபெற்றபோரின்போது, இலங்கை அரசுக்கு சிவசங்கர மேனன் துணையாக நின்றார். எனவே நாங்கள் சிவசங்கர மேனனை ஒருபோதும் நம்பப்போவதில்லை என்று இலங்கைத் தமிழர்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் கொழும்பு சென்றார். அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 13-வது அரசியலமைப்பு சட்டத்தை எந்தவித திருத்தமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்று உறுதியுடன் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவரது வருகைக்கு இலங்கைத் தமிழர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனென்றால் போர் நடக்கும்போது, அவரும், எம்.கே.நாராயணனும் தான் அடிக்கடி கொழும்புக்கு சென்று வந்தார்கள். அந்த நாட்டு அரசுக்கும், ராணுவத்துக்கும் துணையாக நின்றார்கள்.
அப்போது எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். சிவசங்கரமேனன் வெளியுறவு செயலராக இருந்தார். இப்போது எம்.கே. நாராயணன் மேற்கு வங்க மாநில கவர்னராக உள்ளார். அவருடைய பதவிக்கு சிவசங்கரமேனன் வந்துள்ளார். ஆகவே அவரை இலங்கைத் தமிழர்கள் நம்புவில்லை. இதுகுறித்து தமிழர்கள் கூறியதாவது:
நாங்கள் எத்தனையோ வெளிநாட்டவரை பார்த்திருக்கிறோம். யாரும் எங்களை காப்பாற்றவில்லை. அவர்களை நம்பி ஏமாந்துதான் போயிருக்கிறோம். எங்கள் போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவின் பிரதிநிதிகளை நாங்கள் மீட்பர்களாகக் கருதவில்லை. ஆகவே மேனனின் வருகை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சிவசங்கரமேனன் இங்கு வரப்போகிறார் என்ற செய்தி மிகைப்படுத்தப்பட்டு வந்தது. இவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் செயல் என்று அவர்கள் கூறினார்கள்.
வாலிகாமம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கூறுகையில் நாங்கள் எத்தனையோ தூதர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களை தேவ தூதர்களாக நம்பினோம். ஆனால் அவர்கள் எவருமே எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நடக்கவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


