எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, ஜூலை. 14 - ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை இக்கட்டான நிலையில் புத்தி சாதுர் யமாக பேட்டிங் செய்வதில் தோனிக்கு நிகர் ஒருவரும் இல்லை என்று முன் னாள் வீரரான திலீப் வெங்க்சர்க்கார் புகழாரம் சூட்டி இருக்கிறார். மே.இ. தீவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர் இறுதிச் சுற்றில் பரப ரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை யை வீழ்த்தி கோப்பையை தனது வச மாக்கியது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 203 ரன்னை எடுத்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்னை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் முதல் போட்டியின் போது கேப்டன் தோனி காயம் அடைந்தார். இதனால் கோக்லி தற்காலிக கே ப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி 3 ஆட்டங்களில் ஆட வில்லை.
இறுதிச் சுற்றில் மீண்டும் களம் இறங்கி ய தோனி தனது அதிரடி ஆட்டத்தால் அசத்தியதுடன் இக்கட்டான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இறுதிவரை க ளத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
பின்வரிசை வீரர்கள் உதவியுடன் தோ னி கடைசி வரை வெற்றிக்காக போ ராடினார். 45 ரன் எடுத்த அவர் இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நான் கண்ட வீரர்களில் இது போன்ற ஒரு சிறந்த வீரரை (பினிஷர்) கண்டதி ல்லை என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவரான வெங்க்சர்க்கார் குறிப்பிட்டு இருக்கிறார்.
மும்பையில் நிருபர்களைச் சந்தித்த வெ ங்க்சர்க்கார் அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் மேற்கண்டவாறு தெ ரிவித்து இருக்கிறார்.
முத்தரப்பு தொடரில் இளம் வீரர்களை க் கொண்ட இந்திய அணி முதல் 2 லீக் கில் தோல்வி அடைந்தது. பின்பு சுதா ரித்து ஆடி வெற்றி பெற்று கோப்பை யையும் கைப்பற்றியது. தோனி ஓரு ஆவேசமான வீரர். நான் பார்த்த வீரர்க ளில் அவர் ஒரு சிறந்த பினிஷர். எந்த ஒரு நிலையிலும் மனம் தளராமல் ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய வர் என்றும் அவர் கூறினார்.
டி - 20 போட்டி உலகம் முழுவதிலும் புகழ் பெற்று விட்டது. ரசிகர்கள் மத்தி யில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ஏராளமான திறமையான வீரர் கள் பங்கேற்று வருகிறார்கள். இருந்த போதிலும், தோனியை போன்ற ஒரு வீரரை பார்க்க முடியாது என்றும் திலீ ப் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போ ட்டியில் தோனி சிறப்பாக செயல்பட்டார். தற்போது 50 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்து இருக் கிறார் என்றும் திலீப் கூறியிருக்கிறார்.
கடந்த 2005 -ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற தோனி ஒரு நாள் போட்டியில் 3-வது வீரராக இறங்கி னார். இதில் அவர் 145 பந்தில் 183 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக் காமல் இருந்தார்.
ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை இது அவரது அதிகபட்ச ஸ்கோரா கும். இதில் 10 சிக்சர்களும் 15 பவுண்ட ரியும் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு இலங்கை அணியினர் திக்குமுக்காடினர்.
இலங்கை அணியில் அப்போது சமிந் தா வாஸ் மற்றும் முத்தையா முரளித ரன் ஆகிய 2 சிறந்த பெளலர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களுக்கு எதி ராக தோனி அபாரமாக ஆடியது குறிப் பிடத்தக்கது.
தோனியின் ஆட்டத்தில் நல்ல முதிர்ச் சி தென்படுகிறது. அவர் மேலும், மே லும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரது இந்த பணி மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் வெங்க்சர் க்கார் தெரிவித்து இருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.