எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, ஜூலை. 14 - ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை இக்கட்டான நிலையில் புத்தி சாதுர் யமாக பேட்டிங் செய்வதில் தோனிக்கு நிகர் ஒருவரும் இல்லை என்று முன் னாள் வீரரான திலீப் வெங்க்சர்க்கார் புகழாரம் சூட்டி இருக்கிறார். மே.இ. தீவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர் இறுதிச் சுற்றில் பரப ரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை யை வீழ்த்தி கோப்பையை தனது வச மாக்கியது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 203 ரன்னை எடுத்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்னை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் முதல் போட்டியின் போது கேப்டன் தோனி காயம் அடைந்தார். இதனால் கோக்லி தற்காலிக கே ப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி 3 ஆட்டங்களில் ஆட வில்லை.
இறுதிச் சுற்றில் மீண்டும் களம் இறங்கி ய தோனி தனது அதிரடி ஆட்டத்தால் அசத்தியதுடன் இக்கட்டான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இறுதிவரை க ளத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
பின்வரிசை வீரர்கள் உதவியுடன் தோ னி கடைசி வரை வெற்றிக்காக போ ராடினார். 45 ரன் எடுத்த அவர் இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நான் கண்ட வீரர்களில் இது போன்ற ஒரு சிறந்த வீரரை (பினிஷர்) கண்டதி ல்லை என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவரான வெங்க்சர்க்கார் குறிப்பிட்டு இருக்கிறார்.
மும்பையில் நிருபர்களைச் சந்தித்த வெ ங்க்சர்க்கார் அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் மேற்கண்டவாறு தெ ரிவித்து இருக்கிறார்.
முத்தரப்பு தொடரில் இளம் வீரர்களை க் கொண்ட இந்திய அணி முதல் 2 லீக் கில் தோல்வி அடைந்தது. பின்பு சுதா ரித்து ஆடி வெற்றி பெற்று கோப்பை யையும் கைப்பற்றியது. தோனி ஓரு ஆவேசமான வீரர். நான் பார்த்த வீரர்க ளில் அவர் ஒரு சிறந்த பினிஷர். எந்த ஒரு நிலையிலும் மனம் தளராமல் ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய வர் என்றும் அவர் கூறினார்.
டி - 20 போட்டி உலகம் முழுவதிலும் புகழ் பெற்று விட்டது. ரசிகர்கள் மத்தி யில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ஏராளமான திறமையான வீரர் கள் பங்கேற்று வருகிறார்கள். இருந்த போதிலும், தோனியை போன்ற ஒரு வீரரை பார்க்க முடியாது என்றும் திலீ ப் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போ ட்டியில் தோனி சிறப்பாக செயல்பட்டார். தற்போது 50 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்து இருக் கிறார் என்றும் திலீப் கூறியிருக்கிறார்.
கடந்த 2005 -ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற தோனி ஒரு நாள் போட்டியில் 3-வது வீரராக இறங்கி னார். இதில் அவர் 145 பந்தில் 183 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக் காமல் இருந்தார்.
ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை இது அவரது அதிகபட்ச ஸ்கோரா கும். இதில் 10 சிக்சர்களும் 15 பவுண்ட ரியும் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு இலங்கை அணியினர் திக்குமுக்காடினர்.
இலங்கை அணியில் அப்போது சமிந் தா வாஸ் மற்றும் முத்தையா முரளித ரன் ஆகிய 2 சிறந்த பெளலர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களுக்கு எதி ராக தோனி அபாரமாக ஆடியது குறிப் பிடத்தக்கது.
தோனியின் ஆட்டத்தில் நல்ல முதிர்ச் சி தென்படுகிறது. அவர் மேலும், மே லும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரது இந்த பணி மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் வெங்க்சர் க்கார் தெரிவித்து இருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.