லண்டன், செப். 11 - இங்கிலாந்தில் 100 அடி உயர மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்தது. லண்டன் பினைமெனத் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் 100 அடி உயர தளத்தின் ஜன்னல் வழியாக 16 மாத பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. இதில் உயிர் பிழைத்த அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குன்றக்குடி தங்க விமானம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.
- திருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.