தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.12 - நாளை மறுநாள் நடைபெறும் (13-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவின்குமார் கூறியுள்ளார்.
நேற்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவின்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 966 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றுவார்கள். தமிழ்நாட்டிற்கு மேலும் 18 துணை ராணுவம் கம்பெனிகள் வருகை தரவுள்ளனர். அதில், 9 கம்பெனிகள் சென்னையிலும், 5 கம்பெனிகள் திருச்சியிலும், 4 கம்பெனிகள் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் அறையில் செல்போன் பேச அணுமதியில்லை. இங்க்பேனா, சிகிரெட், லைட்டர் ஆகியவற்றிற்கு அணுமதியில்லை. அடையாள அட்டையில்லாமல் கலெக்டர் உள்பட யாருக்கும் அணுமதியில்லை. செல்போன் பேசுவதற்கு வேட்பாளர், தலைமை அதிகாரி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு அறை ஒதுக்கப்படும். எந்தந்த மேஜையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரியை மாலை 5.00 மணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 8.00 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை பணி தொடரும்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 17சி படிவத்தில் வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்படும். தேர்தல் முடிவுகள் ஒரு சுற்றி முடிவுகள் மூன்று வகையில் அறிவிக்கப்படும். ஒன்று அறிக்கை மாதிரி அறிவிக்கப்படும். இரண்டாவது வேட்பாளர், செய்தியாளர் ஆகியோரிடம் கொடுக்கப்படும். எண்ணிக்கைகள் மைக் மூலம் அறிவிக்கப்படும். இறுதியாக போர்டில் எழுதப்படும். ஓட்டு எண்ணிக்கைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கம்பியூட்டர் டேடா எண்டிரியை ஆப்ரேட்டர் மூலமாக ஆர்.ஓ தேர்தல் அதிகாரி மேஜை பக்கத்தில் இருக்கும்போது பதிவு செய்யப்படும், அல்லது அதை கண்காணிக்க வேட்பாளர் ஏஜெண்டுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த தேர்தலில் 6 ஆயிரத்து 818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5935 பேர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 386 வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 386 பேர் மீது குற்றப்பத்திரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. 1378 பேர் மீது தண்டனை, குற்றம் நிருபிக்கப்படும். 4559 ஆகியோர் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. தேர்தல் கமிஷனின் பணிகள் திருப்தியாக இருந்தது. தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் செயல்பாடு குறித்து விமர்ச்சித்திருக்களோ? என்று கேள்வி கேட்டதற்கு, அவர் நாங்கள் சட்டத்தை மதித்து, செயல்பட்டு இருக்கிறோம். எந்த கட்சி என்றும் பார்க்கவில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும், கருத்து சொல்வார்கள். இவ்வாறு பிரவின்குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
மல்லிகை, என் மன்னன் மயங்கும் பாடல் புகழ் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை
04 Feb 2023சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
-
இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் : ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்து வைத்திலிங்கம் பேட்டி
04 Feb 2023சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
-
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
04 Feb 2023வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
-
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
04 Feb 2023சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
-
குழந்தை திருமணங்களுடன் தொடர்பு: 2,170 பேர் அசாமில் அதிரடியாக கைது
04 Feb 2023கவுகாத்தி : அசாமில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் உத்தரவை தொடர்ந்து குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்
04 Feb 2023சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
-
இலக்கிய மலர் 2023 எனும் இதழை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
04 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
04 Feb 2023சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டி.ஜி.பி. எச்சரிக்கை
04 Feb 2023சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.13.49 லட்சம் பறிமுதல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Feb 2023சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
திணை உணவுகளையும் செய்து பாருங்கள்: ரொட்டி சமைத்த பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
04 Feb 2023வாஷிங்டன் : ரொட்டி சமைத்த வீடியோ வெளியிட்ட பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சுதந்திர தின விழா: மத்திய அமைச்சர் முரளீதரன் பங்கேற்பு
04 Feb 2023கொழும்பு : இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் கலந்து கொண்டார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஒப்புதல் படிவம் விநியோகம் : இன்று இரவுக்குள் ஒப்படைக்க அவைத் தலைவர் உத்தரவு
04 Feb 2023சென்னை : அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
-
பழனியில் தைப்பூச தேரோட்ட திருவிழா : விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்
04 Feb 2023பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
-
அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் பணி அமைய வேண்டும் : புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
04 Feb 2023சென்னை : அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் : செய்ய வந்த நபரால் பரபரப்பு
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
-
ஏழை மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000: மார்ச் 8- முதல் விண்ணப்பம் ஏற்பு: ம.பி. முதல்வர் அறிவிப்பு
04 Feb 2023போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை மகளிருக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
04 Feb 2023சென்னை : குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.