எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.25 - பியர்ஸ் விமானத் தளத்தில் இருந்து தேடுதல் பணிக்காக புறப்படும் நியூசிலாந்து போர் விமானம். ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் மேலும் சில உடைந்த பாகங்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. எனினும் விமானத்தின் எந்தப் பாகமும் இதுவரை மீட்கப்படாத தால் எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் இரண்டு உடைந்து துண்டுகள் மிதப்பதாகக் கூறப்பட்டது. அவற்றை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவில் 74 அடி நீளம் 43 அடி அகலம் கொண்டு மற்றொரு உடைந்த துண்டு மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.
அதே பகுதியில் மேலும் சில உடைந்த துண்டுகள் மிதப்பது பிரான்ஸ் செயற்கைக்கோள் புகைப்படங்களில் பதிவாகி யுள்ளது. அந்தப் படங்கள் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள செயற்கைக்கோள் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவ கடல் பகுதிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, அமெரிக்க போர் விமானங்களுடன் இந்திய கடற்படையைச் சேர்ந்த பி8 போர் விமானம், விமானப் படையைச் சேர்ந்த சி-130ஜே போர் விமானம் ஆகியவையும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள.
நியூசிலாந்தின் பி3 ஒரியன் போர் விமான பைலட், குறிப்பிட்ட பகுதியில் பயணிகளின் உடைமை களை வைக்க பயன்படுத்தப்படும் மரப்பெட்டி மற்றும் பல்வேறு வண்ணங்களில் பெல்ட்டுகள் மிதப்பதை பார்த்துள்ளார்.
பொதுவாக போர் விமானங்களில் தேடும்போது மேலோட்டமாக மட்டுமே கண்காணிக்க முடியும். எனவே சம்பவ பகுதிக்கு போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. இப் போதைய நிலையில் சில சரக்கு கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற் படையைச் சேர்ந்த சக்சஸ் என்ற போர்க்கப்பலும் மட்டுமே சம்பவ பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா அனுப்பிய போர்க் கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளன. அந்தக் கப்பல்களும் இணையும் போது தேடுதல் எல்லை விரிவு படுத்தப்படும் என்று தெரிகிறது.
தேடுதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நிருபர்களிடம் கூறியபோது, உறுதி யான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதால் விமானத்தை தேடும் பணியில் புதிய நம்பிக்கை பிறந் துள்ளது என்றார்.
மலேசியாவின் 2 போர் விமானங்கள், 6 போர்க்கப்பல்கள், ஆஸ்தி ரேலியாவின் 3 போர் விமானங்கள், ஒரு போர்க் கப்பல், ஒரு சரக்கு கப்பல், நியூசிலாந்தின் ஒரு போர் விமானம், அமெரிக்காவின் ஒரு போர் விமானம், சீனாவின் 2 போர் விமானங்கள், 9 போர்க்கப்பல்கள், 2 சரக்கு கப்பல்கள், 4 ஹெலிகாப்டர்கள், இந்தோனேசி யாவின் 3 போர் விமானங்கள், 8 போர்க்கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 போர் விமானங்கள், பிரிட்டனின் ஒரு போர்க் கப்பல், ஜப்பானின் 3 போர் விமானங்கள், இந்தியாவின் 2 போர் விமானங்கள், தென்கொரியாவின் 2 போர் விமானங்கள் ஆகியவை பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு திருப்பிவிடப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளம் ஐ.நா. சபை விமான தளம் போன்று மாறியுள்ளது. அங்கு பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
ஆஸ்திரேலிய விமானப் படை சார்பில் சம்பவ கடல் பகுதியில் ரேடியோ அலைகளை வெளியிடும் மிதவைகள் வீசப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தொலைதூர திறன் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே 6000 அடி ஆழத்தில் உள்ள பொருள்களைக் கண்டறியும் சோனார் பயோ கருவி உள்ளது. அந்த மிதவைக் கருவிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும் கடலுக்கு அடியில் தேடும் சிறிய ஆளில்லா நீர்மூழ்கிகளை தேடுதல் பணியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மனியில் இருந்து சிறப்பு நிபுணர்கள் ஆஸ்தி ரேலியாவுக்கு சென்றுள்ளனர். செயற்கைக்கோள்கள் அடை யாளம் காட்டியுள்ள பகுதிக்கு மிக அருகில் அன்டார்டிகா உள்ளது. எனவே பனிக்கட்டிகளை உடைக்கும் அதிநவீன கப்பலை சீன கடற்படை அனுப்பி வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.