முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி ரூபாய் நோட்டு: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

காத்மாண்டு, ஏப்.3 - போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை வைத்திருநது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் உள்பட 4 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க நேபால் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேபால் தலைநகர் காத்மாண்டுவில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை மாற்றியபோதி பாகிஸ்தானைச் சேர்ந்த மதூத் அலாம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அந்த ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானில் இருந்து அலாம் கொண்டுவந்தது தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்