எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - சட்டவிரோத சமூக விரோத செயல்களிருந்து தப்பிக்க மீடியாவை ஆயுதமாக பயன்படுத்தும் ராட்சதர்கள் தான் சன் டி.வி.மற்றும் நக்கீரன் நாளிதழ் என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி நித்தியானந்தர் கூறியதாவது: 18 நாடுகளில் 83 நகரங்களில் என்னுடைய இந்த பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை வாழ்த்த வணங்குகின்றேன். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்னைப் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சி முழுக்க முழுக்க சித்தரக்கப்பட்டது. 500 புத்தகங்கள் ,8000 மணிநேரம் பிரச்சாரம், 3 பத்திரிக்கைகள், 1 ஸ்பேஸ் சானல் நடத்துகின்ற பத்திரிக்கையாளனகவும் உங்கள் முன் நிற்கின்றேன். தாங்கள் செய்கிற சமூகவிரோத, சட்ட விரோத செயல்களிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும் சில ராட்சசர்கள் மீடியாவை ஆயுதமாக உபயோகிறார்கள். சமூக பொறுப்போடு வீடியோ விவகாரத்தை எழுதிய பத்திரிக்கைகள் , சானல்கள் உண்டு. ஆனால் அழிக்க நினைத்த ராட்சதர்கள் சன்டிவி, நக்கீரன் ஆகியோர். பொதுவாக்கை தூய்மைபற்றி அக்கறையே இல்லாதவர்கள். இவர்கள் எத்தனை நாடுகளில் பணத்தை வைத்துள்ளனரோ அத்தனை நாடுகளிலிருந்து பணத்தை கொண்டு வந்து சேவை செய்கிறவன் நான்.
என்ன வேண்டுமானாலும் எழுதுவதா? நக்கீரன் அவதூறாக எழுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பெஞ்ச் வரை சென்று தடை வாங்கினோம். அதன்பிறகு 13 முறை அவதூறாக எழுதினார்கள். கோர்டில் ரகசியமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டே தொடர்ந்து எழுதினார்கள் என்றால் என்ன பத்திரிக்கை தர்மம். சமூக பொறுப்புள்ள பத்திரிக்கை தானா என்று மற்றவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
நிர்வாணமாக இருப்பது போல் போஸ்டர் ஒட்டுகின்றார்கள், போஸ்டர் ஒட்டுவதற்கும் அளவில்லையா?. நடிகையின் குளியலறை காட்சியை ஒட்டலாம். சாமியார் குளிப்பதுபோல் ஒட்டலாமா?. மீடியாக்களில் இருக்கும் புனித தன்மையை கெடுத்துவிட்டார்கள். நான் சாமியார் இல்லை என்கின்றார்கள். இவர்கள் மீடியா இல்லை என்கின்றேன் நான். வீடியோவை உருவாக்கியதும், பரப்பியதும் கிரிமினல் குற்றம். சன்டிவியினர் கரிப்பு நில அபகரிப்பு மற்றும் பணம் கேட்டு மிரட்டனர். அடித்து உதைத்து பணம் பிடிங்கினர். இதுபற்றி கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். யார் பிடுங்கினார்கள் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பெயருடன் கொடுத்துள்ளோம்.
முதலில்
ரூ100 கேட்டு கேட்டு மிரட்டினார்கள. சாமியார் என்பதால் டிஸ்கவுன்ட் பண்ணி ரூ.60 கோடி கேட்டார்கள். கொலை மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களை புகாரில் தெரிவித்துள்ளேன். இதனால் வரை ஏன் புகார் அளிக்க வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏர்செல் சிவசங்கரன் கோடிஸ்வரன். அவரே இவர்கள் மிரட்டல் தாங்காமல் நாட்டை விட்டே ஓடிவிட்டார். நான் சன்னியாசி என்னை கொன்றுவிட்டு மக்கள் கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்து விடுவார்கள். எல்லா சானல்களுக்கும் லெனின் கருப்பன் கேசட்டை கொடுத்தார். சன்டிவியை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் எங்களை மிரட்டினார்கள். இதுவரை அவர்கள் பணம் பிடுங்கியது பற்றி புகார் கொடுத்துள்ளோம். ஆனால் புகார் கொடுத்ததை விட அதிகப் பணம் பிடுங்கப்பட்டுள்ளது. பல பேர் பணம் போனாலும் பரவாயில்லை என்று பயந்து புகார் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் கொடுத்த புகாருக்கும் நடவடிக்கை இல்லை. இதுவரை 120 தியான மையங்களை கூலிப்படைகளை வைத்து அடித்து நொறுக்கினார்கள். அவைகள் அனைத்தும் சிவாலய மடங்கள் .மதத்தின் மீது தாக்குதல் நடத்துள்ளனர். 17 இடங்களில் எங்கள் சன்னியாசினிகளின் புடவைகளை உருவினார்கள். புடவை உருவுகிற புத்தி உங்களுக்கு போகவே போகதா, ராட்சதர்கள். 7 இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் பெங்களூர் ஆசிரமத்துக்குள் சன்டிவி கேமராக்களுடன் புகுந்த ரவுடிக் கும்பல் 3 சன்னியாசிகளை பெட்ரோல் குண்டு வீசி கொழுத்தினார்கள். சாமி எங்கே என்று தேடினார்கள். அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் எடுத்து கமிஷனரிடம் கொடுத்துள்ளோம். இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவில் உள்ள இந்து பெடரேஷன் என்கிற உலகளாவிய அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தலைமை வழக்கறிஞர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். போலீஸ் விசாரணை, குற்றப்பத்திரிக்கை நகல்களை கேட்டுள்ளார். இதுபோன்ற குற்ற செயல்களை ஈடுபடுவோர் பிளாக் லிஸ்டில் வைக்கப்படுவர்.
எனக்கு எதிராக ரஞ்சிதாவை வழிக்கு கொண்டுவர விபச்சார வழக்கு மிரட்டல், பணம் ,எம்.எல்.ஏ. பதவி ஆசை காட்டப்பட்டது. என்னை பற்றி வீடியோ கேசட் ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டால் ஒரு ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. என்னை என்துறை சார்ந்த சன்னியாசிகள் கேள்வி கேட்கலாம். அல்லது பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கலாம். பொதுவாழ்வில் தூய்மை இல்லாத இவர்கள் எப்படி மிரட்டலாம். இவர்கள் மீது புகார் கொடுத்தில் சில விபரங்களை மட்டும் வெளியே சொல்லுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். நாங்கள் குற்றம் சாட்டியுள்ளவர்கள் பெயர்களை கூறினால் சாதிக்பாட்ஷா போல் எத்தனைபேர் சாவான் என்று எனக்கு தெரியாது. பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ,நக்கீரன் கோபால் ஆகியோர் நேரடியாக பேசியுள்ளனர். ஐயப்பன் பேசி அடித்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை போடுவோம் என்றனர். இதுபற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க புகார் அளிக்க நேரம் கேட்டிருந்தோம். கடைசிவரை அனுமதி கிடைக்கவில்லை.
பிரசன்னா என்பவர் லெனினுடைய வலது கை. நேரடியாக ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தார் என்று புகார் அளித்துள்ளோம். நக்கீரன் காமராஜ் மிரட்டியாதகவும் புகார் கொடுத்துள்ளோம். லெனின் கருப்பன் மீது கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளனர். வீடியோவில் நானும் ரஞ்சிதாவும் இருப்பதுபோல் காட்டப்படும் படுக்கை அறை என்னுடையது அல்ல. காட்டப்படுகின்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
இந்த புகார் பற்றியெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரிவிக்க நேரம் கேட்டுள்ளோம். கொடுக்கப்பட்ட புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றேன், காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. கூடியவிரைவில் ஊழலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் . இவ்வாறு சாமி நித்தியானந்தா தனது பேட்டியில் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!