எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.21 - 2008 ல் தி.மு.க. ஆட்சியில் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சியை மீண்டும் நெல்லை மாவட்டத்தில் இணைத்திட வேண்டும் வைகோ தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம் ஒன்றியம்,இளையரசனேந்தல் வருவாய் ஆய்வாளர் பகுதிக்கு உட்பட்ட (பிர்க்கா)இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, ஜமீன் தேவர்குளம்,வடக்குப்பட்டி, புளியங்குளம், சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், நக்கலமுத்தன்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, முக்கூட்டுமலை, வெங்கடாசலபுரம் ஆகிய பன்னிரெண்டு ஊராட்சிப் பகுதிகளை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வருவாய் கோட்டம் மற்றும் கோவில்பட்டி ஒன்றியப் பகுதியில் இணைத்து, 01.05.2008 முதல் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது.
பொதுவாக ஒரு மாவட்ட எல்லைப்பகுதியை, இன்னொரு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக மாற்றும்போது, அந்தப் பகுதி மக்கள், தொண்டுநிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்டு, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நடைமுறை, இந்நிகழ்வில் பின்பற்றப்படவில்லை. இந்த பன்னிரெண்டு ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களின் பட்டா மாறுதல், பள்ளிக் குழந்தைகளுக்கான சாதிச் சான்றிதழ், திருமண நிதி உதவி,
காவல்நிலைய உதவி போன்ற தேவைகளுக்காக, கோவில்பட்டி வருவாய் கோட்டம், கோவில்பட்டி ஒன்றியம், காவல் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை அணுகும்போது காலதாமதத்திற்கும் பெரும் அலைச்சலுக்கும் இன்னலுக்கும் உள்ளாகிறார்கள். எனவே, மேற்கண்ட பன்னிரெண்டு ஊராட்சிகளுள், பதினொரு ஊராட்சித் தலைவர்கள், தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே தங்கள் பகுதிகள் இருக்கின்ற வகையில் மாற்றி அமைத்திட வேண்டுமென தமிழக முதல் அமைச்சர், வருவாய் நிர்வாக முதன்மைச் செயலாளர், திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியர் ஆகியோருக்குக் கோரிக்கை விண்ணப்பங்களை அனுப்பி உள்ளனர். தத்தமது ஊராட்சிமன்றங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், பல அரசியல் கட்சியினரும் திருநெல்வேலி வருவாடீநு மாவட்டத்திலேயே தொடர்ந்து இப்பகுதிகள் இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், ஜூன் 29 அன்று முக்கூட்டுமலை ஊராட்சியை இரண்டாகப் பிரிப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தைக் கூட்டியபோதும், இப்பன்னிரெண்டு ஊராட்சிகளையும் நெல்லை மாவட்டத்திலேயே இணைக்க வேண்டும் என்றே அனைவரும் ஒருமித்து வலியுறுத்தி உள்ளனர். பொதுமக்கள் கருத்து அறியாமல், இளையரசனேந்தல் பிர்க்காவை தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்த்தது தவறு என்றும், இதுகுறித்து மக்கள் கருத்துகளை அறிய உடனே நடவடிக்கை எடுக்குமாறும் அக்கூட்டத்தில் கேட்டு உள்ளனர். எனவே, பொதுமக்கள் கருத்து அறிய, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு, பொதுமக்களின் முழுமையான விருப்பம் அறிந்து, இறுதி முடிவு மேற்கொள்ளும்வரை இளையரசனேந்தல் பிர்க்கா பகுதி நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் வருவாய் வட்டம், குருவிகுளம் ஒன்றியப் பகுதியிலேயே தொடர்ந்து இருந்திடும் வகையில், தக்க உத்தரவுகள் பிறப்பிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
உடல் நலக்குறைவால் நாகை எம்.பி. காலமானார்
13 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
-
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தென் இந்திய மாநிலங்கள் முன்னிலை : உத்தரபிரதேசம் கடைசி இடம்
13 May 2024புதுடெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
-
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
13 May 2024பாட்னா : பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
-
3 டன் மலர்களை கொண்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
13 May 2024திருப்பதி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
13 May 2024சென்னை, மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
உங்கள் குடும்ப சூழ்நிலைகளை மாற்ற இன்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : சோனியா காந்தி வேண்டுகோள்
13 May 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணிக்கு வாக்களித்து உங்கள் குடும்பச் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் 'உத்தரவாதம்' பெண்க
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.