எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, மார்ச். 4 - தி.மு.க. அரசு சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக கிரானைட் திருடுவதை பகிரங்கமாக அனுமதித்து வருகிறது. முதல்வர் கருணாநிதியிடம் எத்தனை புகார் கொடுத்தாலும் அவர் நடவடிக்கை எடுக்காததால் எந்த பயமும் இன்றி பகிரங்கமாக இந்த கொள்ளை நடந்துவருகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் முன்னாள் தி.மு.க. மத்திய மந்திரி ராசா. இந்த ஊழலுக்கு இணையாக தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்க ஊழல் தி.மு.க. ஆதரவுடன் நடந்துவருகிறது.
மதுரை ம”வட்டம் மேலூர் த”லுக” கீழையூர் ரெங்கச”மி புரம் கிர”மத்தில் 398/3 சர்வே எண்ணில் ”மின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்று ள்ளது. இந்த இடத்தில் ட”மின் அதிக”ரிகள் மற்றும் ம”வட்ட நிர்வ”கத்தின் துணையுடன் சிந்து கிர”னைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கம”க கிர”னைட் கற்களை கெ”ள்ளை அடித்து வருகிறது. இந்த கெ”ள்ளைக்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயல”ளர் எம்.முத்தைய” என்பவர் மதுரை ம”வட்ட ஆட்சிதலைவரிடம் புகைப் படம் மற்றும் வீடியே” ஆத”ரங் களுடன் 2009-ம் ஆண்டு முதல் புக”ர் கெ”டுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சுரங்கத்துறை உயர் அதிக”ரிகளுக்கும், உயர் பே”லீஸ் அதிக”ரிகளுக்கும் புக”ர் கெ”டுத்தும் எந்த பலனும் இல்லை.
கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிர”னைட் சுரங்கங் களில் நடக்கும் சுரங்க கெ”ள் ளையை தடுத்து நிறுத்தக்கே”ரியும் இதற்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரியும் தமிழக முதல்வர் கருண”நிதிக்கு வீடியே” மற்றும் புகைப்பட ஆத”ரங்களுடன் புக”ர் கடிதங் கள் அனுப்பின”ர். ரூ.1,500 கே”டி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனிய”ர் இடங்களில் குவித்து வைத்துள்ளத”க புகைப்படம் மற்றும் ச”ட்டிலைட் புகைப்பட ஆத”ரங்களுடன் தலைமை செயல”ளருக்கு 2.6.2010-ம் தேதி அன்றும், தெ”ழில்துறை செயல”ளருக்கு 11.6.2010-ம் தேதி அன்றும் ரமேஷ்கும”ர் புக”ர் கடிதங்கள் அனுப்பின”ர். ஆன”ல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருண”நிதிக்கு புகைப்படம் மற்றும் ச”ட்டி லைட் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதி அன்று புக”ர் கடிதத்தை ரமேஷ்கும”ர் அனுப்பின”ர். ஆன”ல் கருண”நிதி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. 13 கண்ம”ய்கள் சட்டத்திற்கு புறம்ப”க அரசு அனுமதி இல்ல”மல் கிர”னைட் சுரங்க ங்கள் தே”ண்டப்பட்டத”க முதல்வர் கருண”நிதிக்கு 17.6.2010-ம் தேதியன்று முருகேசன் என்பவர் புக”ர் கடிதங்களுடன் அனுப்பி இருந் த”ர். ஆன”ல் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.
கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் தி.மு.க. அரசு கூட்டணி அமைத்து பகிரங்க கொள்ளை
சட்டவிரோதமாக நடக்கும் கிரானைட் சுரங்க கொள்ளை சம்பந்தமாக கருணாநிதியிடம் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும் சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்படவும் இல்லை. இதற்கு பதில் புகார் கொடுத்தவர்களும் கிரானைட் சுரங்க ஊழலை அம்பலபடுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே பொய் வழக்கில் கைதுசெய்யபடுகிறார்கள். கிரானைட் கொள்ளையர்கள் பகிரங்கமாக கொள்ளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி அரசு இந்த கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து கொள்ளை அடிப்பதால்தான். இதுவரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற