எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.8 - ரூ.24 கோடியில் ரயில்வே மேம்பாலம், ரூ.4 கோடியில் மகப்பேறு மையம் ரூ.1.42 கோடியில் ரூ.1.42 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் சென்னை கோட்டையில் நேற்று தமிழக முதல்வர் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து விபரம் வருமாறு:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (7.9.2011) தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகராட்சியும், இரயில்வே துறையும் இணைந்து 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரங்கராஜபுரம் இரயில்வே மேம்பாலத்தினையும், சென்னை மாநகராட்சி சார்பில் 8.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சியும், இரயில்வே துறையும் இணைந்து 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரங்கராஜபுரம் இரயில்வே மேம்பாலத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்ததன் மூலம் கோடம்பாக்கம் பகுதியிலிருந்து தியாகராயநகர் பகுதிக்கு போக்குவரத்து நெரிசலின்றி வந்து செல்ல இந்த புதிய பாலம் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை மாநகராட்சி சார்பில் 3 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள 24 மணி நேர அவசர கால மகப்பேறு கவனிப்பு மையத்தையும், 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அபுசாலி தெரு, பாஸ்கர் காலனி, இளையா தெரு, பட்டேல் நகர் 4வது தெரு, லாசரஸ் சர்ச் சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய nullங்காக்களையும், 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு, எம்.ஆர். நகர், பென்ஷனர்ஸ் 4வது சந்து, பி.பி. அம்மன் கோவில் (கிழக்கு) சந்து, சமயபுரத்தம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், எம்.ஆர். நகரில் nullப்பந்து மைதானம் மற்றும் கிரீம்ஸ் சாலையில் மட்டை பந்து வலைப் பயிற்சி மைதானம் ஆகியவற்வையும், 80 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விஜயநகர் 5வது தெருவில் பெட்டக வடிவ பாலம், ரெட்டி தெரு சிவன் கோயில் வடக்கு மாட வீதி சந்திப்பில் வார்டு அலுவலகக் கட்டடம், காயிதே மில்லத் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் உணவு உட்கொள்ளும் அறை, பார்த்தசாரதி நகரில் வணிக வளாகம் ஆகிய கட்டடங்களையும், 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் காரணீஸ்வரர் பகோடா தெரு சென்னை உயர்நிலைப் பள்ளி மற்றும் பங்காரு தெரு சென்னை நடுநிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கங்கள் மற்றும் காயிதே மில்லத் சாலை சென்னை நடுநிலைப் பள்ளி மற்றும் காந்தி சாலையில் கலையரங்கங்களையும், 39 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஜெ.ஜெ. ஏ தெரு, கே.எம். கார்டன் முதல் தெரு மற்றும் ஆர்.ஆர்.நகர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடங்களையும், 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிகேசவலு தெரு, மந்தைவெளித் தெரு, அருணாசலம் தெரு மற்றும் சமயபுரத்தம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடங்கள் என மொத்தம் 8 கோடியே 36 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 வளர்ச்சிப் பணிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீnullர் வழங்கல் துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
07 Nov 2025சென்னை, முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.


