தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, அக். 8 - டெல்லி ஐகோர்ட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக மூன்றாவது முக்கிய சதிகாரன் நேற்று கைது செய்யப்பட்டான். தேசிய புலனாய்வு அமைப்பு கிஷ்வாரை சேர்ந்த டாக்டர் வாஷிம் என்பவனை நேற்று கைது செய்தது. டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் கடந்த செப்டம்பர் 7 ம் தேதியன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் கிட்டத்தட்ட 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் 90 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி ஏற்கனவே இருவரை கைது செய்தது. இவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்வாரை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவன் அமீர் அப்பாஸ் என்பவனாகும். மற்றொருவன் அபீத் உசேன். குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பிறகு 3 மணி நேரம் கழித்து அபீத் உசேன் இ மெயில் அனுப்பியவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று இந்த வழக்கில் 3 வது நபரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவன் பெயர் டாக்டர் வாஷிம் என்பதாகும். இவனும் கிஷ்வார் என்ற இடத்தை சேர்ந்தவன். டெல்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய சதிகாரர்களாக பலர் சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவன்தான் இந்த வாஷிம். டாக்டர் வாஷிமின் சகோதரன் ஜூனைத் என்பவன்தான் டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மக்கள் நெருக்கும் மிகுந்த ரிசப்ஷன் பகுதியில் குண்டு வைத்தவன் என்று கருதப்படுகிறது. இந்த ஜூனைத் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹூதீன் இயக்கத்தின் தளபதி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கிஷ்வார் வாசிகளான அமீர் அப்பாஸ், அபீத் உசேன் ஆகியோரது காவல் நேற்று மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள சதிகாரர்கள் பற்றி தகவல் தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் தரப்படும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த சூழ்நிலையில்தான் 3 வது முக்கிய சதிகாரரான டாக்டர் வாஷிம் தேசிய புலனாய்வு அமைப்பால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மாணவன் வாஷிம் ஒரு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மாணவன் வாஷிமிடம் அவனது சகோதரன் ஜூனைத் பற்றியும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 9 min ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 6 days 18 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 2 days ago |
-
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
04 Jul 2022பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
-
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் : தே.மு.தி.க. தலைமை அறிக்கை
04 Jul 2022சென்னை : விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.
-
டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
04 Jul 2022கோபன்ஹேகன் : டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
04 Jul 2022வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம்: இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் : பெட்னா அமைப்பின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.
-
ஆப்கனில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
04 Jul 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் 2023-க்கான உக்ரைன் மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
04 Jul 2022லண்டன் : உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில் நடத்தப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு
04 Jul 2022மாஸ்கோ : உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
-
5,689 மெகாவாட் உற்பத்தி: தமிழகத்தில் 2-வது முறை உச்சம் தொட்ட காற்றாலை மின் உற்பத்தி
04 Jul 2022சென்னை : தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு: தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.
-
கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை செய்ய கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி
04 Jul 2022மதுரை : கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை தடை செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 1,25,244 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து - 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
04 Jul 2022சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய்
-
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விசைதறிகள் வேலை நிறுத்தம் : ரூ.12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு
04 Jul 2022ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.
-
பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் பலி
04 Jul 2022இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனர்.
-
செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: 2,696 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இந்திய அணி
04 Jul 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
-
நீலகிரி, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
04 Jul 2022சென்னை : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தவறி விழுந்து எலும்பு முறிவு: மருத்துவமனையில் லல்லு பிரசாத் அனுமதி
04 Jul 2022பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இமாச்சல்லில் பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி
04 Jul 2022குலு : இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு பிரதம் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
04 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.
-
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியே : சென்னை, ஜகோர்ட் உத்தரவு
04 Jul 2022சென்னை : மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
04 Jul 2022புதுடெல்லி : அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
அந்தமானில் அடுத்தடுத்து 7 முறை தொடர் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்
04 Jul 2022போர்ட்பிளேயர் : அந்தமானில் நேற்று காலை முதல் 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி : 164 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார்
04 Jul 2022மும்பை : மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 164 வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றது.
-
பா.ஜ.க. உண்ணாவிரதம்: சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் அனுமதி
04 Jul 2022சென்னை : பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
-
அவமதிப்பு வழக்கில் 7-ம் தேதி விசாரணை: ஜூலை 11 அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது : சென்னை ஐகோர்ட் உத்தரவு
04 Jul 2022சென்னை : ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வரும்