எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 27 - கடந்த 1862-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமாக செயல்பட தொடங்கியது. சென்னை ஐகோர்ட் 150 வது ஆண்டை கொண்டாட உள்ளது. அதன் முன்னோடியாக நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி அல்டாமஸ் கபீர் துவங்கி வைத்தார். கவி பேரரசு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி, திரை இசை பின்னணி பாடகர்களின் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து பாடலுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து லஷ்மன் சுருதி இசை குழுவினர் ஒருமைப்பாட்டை வெளிபடுத்தும் வகையில் பன்மொழி திரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்து பாடல் எழுதிய வைரமுத்து, இசையமைப்பாளர் பரத்வாஜ், லஷ்மன் ஸ்ருதி இசை குழுவினர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.கங்குலி,எச்.எஸ்.கோகுலே, எஸ்.கே.முகோபாத்தியாயா மற்றும் ஜம்மு- காஷ்மீர் தலைமை நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலியதுல்லா மற்றும் சட்ட அமைச்சர் எம்.பரஞ்ஜோதி, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நீதிபதிகளின் மனைவிமார்கள் அனைவரும் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து 150 வது ஆண்டு விழாவினை மங்களகரமாக துவக்கி வைத்தனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எலிபி தர்மாராவ் வரவேற்புரை ஆற்றினார். அதில் சென்னை ஐகோர்ட் நீதி துறையின் அடையாள சின்னமாக திகழ்கிறது என்று பேசினார். சட்ட நாள் (நவ.26 லா டே) உறுதி மொழியை நீதிபதி அல்டாமஸ் கபீர் வாசகத்தை வாசிக்க, அவரை தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். சென்னை ஐகோர்ட் 150 வது ஆண்டு விழாவை போற்றும் வகையில் தபால்துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தலைமை அஞ்சல் தலைவர் சாந்தி நாயர் வெளியிட்டார். அதனை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்தாஸ் கபீர் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், பாரம்பரிய ஐகோர்ட் 150 வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். பிறகு தமிழக சட்ட அமைச்சர் எம்.பரஞ்ஜோதி பேசுகையில், இந்த சென்னை 150 வது ஆண்டு விழாவானது தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறுவது பெருமையளிக்கிறது. இந்த விழாவிற்காக முதல்வர் 40 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் நீதிமன்ற மாண்புகளை காப்பாற்ற நிலைநாட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் சென்னையில் ஒருங்கிணைத்த புதிய கோர்ட் கட்டடங்களை கட்டுவதற்கு நிலம் மற்றும் நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். 2001- 2002-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தை அமுல்படுத்த 5 கோடி ரூபாய் வழங்கி கம்ப்யூட்டர் அமைப்பதற்கு ரூ.2.18 கோடி நிதியை வழங்கியுள்ளார். பொதுமக்கள் நீதி பெற வெகுதூரம் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதால் மதுரை கிளை தொடங்க நதி அளித்தார். தமிழகத்தில் 3 வது முறை ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட கல்லூரி மற்றும் மதுரை கிளை நீதிபதிகளுக்கு சொகுசு பங்களா கட்டித் தர திட்டங்களை வகுத்துள்ளார் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
ஸ்டார் விமர்சனம்
13 May 2024சின்ன வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார்.
-
இம்மாதம் வெளியாக உள்ளது 'எலக்சன்'
13 May 2024ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளி
-
ரசவாதி விமர்சனம்
13 May 2024நாயகன் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவர் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.