எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஜன.29 - அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைதலைவர் தாடி. ம. இராசு தலைமையிலும், பேரவை செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும், பேரவை சார்பாக கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சரின் 64 -வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடுவது குறித்து சிறப்பு ஆலைசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம், அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளான, பேரவை துணைத்தலைவர் எஸ். கோவிந்தராஜ், பேரவை துணைத்தலைவர் க. சிங்காரவேல், பேரவை இணைச்செயலாளர் பி. இராஜய்யன், பேரவை இணைச்செயலாளர் ஆர். சிவஞானம், பேரவை இணைச்செயலாளர் ஆர். சங்கரலிங்கம், பேரவை துணைச்செயலாளர் கே. பாண்டுரங்கன் ஆகியோரும், அனைத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரும், அனைத்து மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள், அனைத்து போக்குவரத்துக் கழக தலைவர்/செயலாளர்/பொருளாளர் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் சங்க செயலாளர்கள், டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர்கள், டி.யு.சி.எஸ்., பி.எஸ்.என்.எச்.பி. செயலாளர்கள், ஆவின் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் எம். அப்துல் அமீது நன்றியுரை ஆற்றினார். மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக முதலமைச்சராக்கிய தமிழகத்தின் அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் முதலில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் ஆட்சிப் பொறப்பேற்று 7 மாதங்களில் இந்திய பெருநாடு முழுமைக்கும் முதன்மை உதாரணமாக, வரலாற்று சிறப்புமிக்க புத்தம் புதிய திட்டங்களை அறிவித்து தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தளராத நம்பிக்கையுடனும், உறுதியுடனும் அயராது உழைத்து செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவை இக்கூட்டம் தலை வணங்கி வாழ்த்துகிறது.
உள்ளாட்சி மன்றத்தேர்தலில் ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையில் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற்ற வண்ணம் மாநில தேர்தல் ஆணையம் பொதுமக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றதோடு மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்ற அமைப்புகளில் நிர்வாகிகள் வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஜெயலலிதா இக்கூட்டம் பாராட்டுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் 64 -வது பிறந்தநாள் விழா 24.02.2012 முதல் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா தொழிற்சங்க இணைப்பு சங்கங்கள் செயல்படும் இடங்களில் எல்லாம் தொழிற்சங்க கொடிகளை ஏற்றி, இனிப்புகள் வழங்கிட வேண்டும். மேலும் ஏழை-எளியோர் நலம் பேனும் வகையில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள், நலிந்த தொழிலாளர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், ஏழை பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.
சுமார் 50 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாமல் தட்டிக் கழித்து வந்த திருநெல்வேலி மாவட்டம், சேரன் மாதவி `சன் பேப்ர் மில்' நிர்வாகத்தை பணிய வைத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு, அண்ணா தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது போன்ற அண்ணா தொழிற் சங்க கோரிக்கைகளை முழுமனதுடன் நிர்வாகத்தை ஏற்கச் செய்தமைக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பிலும், சன் பேப்பர் மில்லின் ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை அகில இந்திய அங்கீகாரம் பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக 8 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்யப்பட்ட 8 சங்கங்கள் அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைத்து, அதற்கான ஏற்பாடு செய்து முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை அகில இந்திய அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றுவோம் என ஏகமனதாக தீர்மானிக்கிறது உட்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன