எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வான்கோழி பிரியாணி
வான்கோழி பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள்;
- வான் கோழி - 1 கிலோ.
- பட்டை -5 கிராம்.
- கிராம்பு -3 கிராம்.
- ஏலக்காய் - 3 கிராம்.
- மராட்டீ மூக்கு - 5 கிராம்.
- அன்னாசிப்பூ -5 கிராம்.
- ஜாதிபத்தி -5 கிராம்.
- ரோஜா மூக்கு - 5 கிராம்.
- பிரியாணி இலை – 2.
- ஜாதிக்காய் 1.
- மிளகாய் தூள் 10 கிராம்.
- மஞ்சள் தூள் 5 கிராம்.
- மல்லி தூள் 10 கிராம்.
- தயிர் 1/2 கப்.
- உப்பு 40 கிராம்.
- நெய் 100 கிராம்.
- இஞ்சி 150 கிராம்.
- பச்சை மிளகாய் 25 கிராம்.
- புதினா 20 கிராம்.
- பெரிய வெங்காயம் 4.
- பூண்டு 100 கிராம்.
- தக்காளி 1/4 கிலோ.
- மல்லி 20 கிராம்.
- எலுமிச்சை சாறு 20 மில்லி.
- ரிபைன்ட் ஆயில் 150 மில்லி.
- சீரக சம்பா பிரியாணி அரிசி 1 கிலோ.
செய்முறை ;
- பட்டை 5 கிராம்,கிராம்பு 3 கிராம்,ஏலக்காய் 3 கிராம், ஜாதி பத்தி 5 கிராம்,ஜாதிக்காய் 1,மராட்டி முக்கு 5 கிராம்,அன்னாசிப்பூ 5 கிராம், ரோஜா இதழ் 10 கிராம் ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் இஞ்சி 150 கிராம்,பூண்டு 100 கிராம் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிது எண்ணெய் உற்றவும்
- எண்ணெய் சூடானவுடன் 4 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 4 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- பிறகு 2பிரியாணி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்..
- நன்றாக வதங்கிய பின்னர் மிக்சியில் அரைத்து வைத்த விழுதை நன்றாக கிளறிவிடவும்.
- இதனுடன் மிளகாய் தூள் 20 கிராம் மல்லி தூள் 10 கிராம் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பிறகு மல்லி 30 கிராம் புதினா 25 கிராம் சேர்த்து கிளறி விடவும்.
- நறுக்கி வைத்த 5 தக்காளி 40 கிராம் உப்பு 1/2 கப் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
- இதனுடன் நறுக்கி வைத்த 1 கிலோ வான் கோழி சேர்த்து கிளறி விடவும்.
- 2 லிட்டர் தண்ணீர் உற்றி கலந்து விடவும். குக்கரை முடி வேக விடவும்.
- 3 விசில் வந்தவுடன் பிரியாணி அரிசி ஒரு கிலோ சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- எலுமிச்சை பழ சாறு 20 மில்லி, நெய் 100 கிராம் சேர்த்து கலந்து விடவும்.
- ஒரு தட்டு வைத்து மூடவும்.
- தட்டு மேல் ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் வைத்து 10 நிமிடம் தம் போடவும்.
- சிறிதளவு மல்லியை பொடியாக நறுக்கி போடவும்.
- சுவையான வான் கோழி பிரியாணி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
23 Apr 2025ஜெருசலேம் : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இரு
-
காஷ்மீர் தாக்குதலில் தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு
23 Apr 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல்
23 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி
23 Apr 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்
23 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்கா, ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
23 Apr 2025ஸ்ரீநகர் : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்று
-
6.0 ரிக்டர் அளவில் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்
23 Apr 2025அங்காரா : துருக்கியில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை வரும் மே 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
23 Apr 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
-
டெல்டா பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
23 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
-
4.3 ரிக்டர் அளவில் குஜராத்தில் நிலநடுக்கம்
23 Apr 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
கொடியேற்றத்துடன் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
23 Apr 2025தஞ்சை : உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மதுரை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Apr 2025மதுரை : சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி
23 Apr 2025ரோம் : போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் டொனால்டு டிரம்ப்
23 Apr 2025வாஷிங்டன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
-
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
23 Apr 2025இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
-
காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்
23 Apr 2025ஸ்ரீநகர் : பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
-
பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா: கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்
23 Apr 2025லக்னோ : பாராட்டிப் பேச விரும்பிய லக்னோ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற டில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக
-
விஸ்டன் சாதனை புத்தகத்தில் இடம்: பும்ரா, மந்தனாவுக்கு கவுரவம்
23 Apr 2025புதுடெல்லி : விஸ்டன் சாதனை புத்தகத்தில் பும்ரா, மந்தனா இடம்:பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் பைபிள்...
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; சாய் சுதர்சன், கருண் நாயருக்கு வாய்ப்பு..?
23 Apr 2025புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2025
24 Apr 2025 -
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, சவுதி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.
-
ராகுல், பொரெல் அதிரடியால் டெல்லிக்கு 6-வது வெற்றி : லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வீழ்த்தியது
23 Apr 2025லக்னோ : ஐ.பி.எல்.