எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தாய் சேய் நலன் காப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகதமிழ்நாடு விளங்குகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி சென்னைஎழும்பூர் அரசு தாய் சேய் மருத்துவமனையில் நாடுமுழுவதிலும் இருந்து வந்திருந்த குழந்தைகள் நல முதுகலை பட்டமேற்படிப்புமருத்துவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி கத்தரங்கம் நேற்று முதல் தொடங்கியது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், தெருங்கானா, டில்லி, மும்பைமற்றும் வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் நல மருத்துவர்கள்கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கினை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கிவைத்துசிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டதாவது,மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும்தமிழக அரசின் சுகாதாரத் துறைய தாய் சேய் நலன் காப்பதில் இந்தியாவிற்கேமுன்னோடியாகத் திகழ்கிறது. தமிழகத்தில் அனைத்து மருத்துவ கட்டமைப்பு வசதிகளும்செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 125 இரவு நேர பிரசவ அறுவை சிகிச்சை மையங்கள்(சீமாங் சென்டர்)114 பச்சிளம் குழந்தைகள் மையம் மற்றும் 64 தீவிர சிகிச்சை பிரிவுகள்(நிக்கு சென்டர்) மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார நிலைகளை மேம்படுத்தும்பொருட்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதன் மூலம் ஆண்டிற்கு 6.5 லட்சம் தாய்மார்கள் பயனடைகிறார்கள்.
இதைப் போன்றபல்வேறு திட்டங்களின் விளைவாக பிரசவத்தின் பொழுது தாய் இறப்பு விகிதம் 1இலட்சத்திற்கு 68 ஆகவும், சிசு மரண விகிதம் 1000க்கு 21 ஆகவும் குறைந்துள்ளது.அம்மாவின் தொலைநோக்கு திட்டம்2023ன்படி தமிழ்நாட்டினை சுகாதாரமான மாநிலமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் அதிகமாக பரவிவரும் டெங்கு மற்றும்பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக 4 இலட்சம்"டாமின்புளு"" மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுமருத்துவமனைகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகவழங்கப்படுகிறது. 50 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. மற்ற மாநிலங்களில்தொற்று நோய்கள் பரவி வரும் நேரத்தில் தமிழகத்தில் அவ்வாறு பரவாமல்தடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு இந்த ஆண்டு 7005 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எழும்பூர் மகப்பேறுமற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் ரூ.100கோடியில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து பட்ட மேற்படிப்பு மாணவர்கள்200 பேர் இப்பயிற்சிக்கு வருகை தந்துள்ளீர்கள். இப்பயிற்சியானது உங்களுக்குபயனுள்ளதாக அமையும். சமுதாயத்தில் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புமருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது என பேசினார். நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவர்கள் பயன பெறும் வகையில் விழா மலரும் மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுத்தல் குறித்த புத்தகத்தையும்அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
ஆகஸ்ட்டில் வெளியாகிறது டபுள் ஐஸ்மார்ட்
17 Jun 2024உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றி படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மா
-
‘லாந்தர்’ இசை வெளியீடு
17 Jun 2024எம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’.
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
காஷ்மீர் ரியாசி தீவிரவாத தாக்குதல்: விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்த மத்திய உள்துறை
17 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்
-
பிரம்மிக்கவைக்க வரும் பயமறியா பிரம்மை
17 Jun 202469 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக்
-
மஹாராஜா விமர்சனம்
17 Jun 2024சலூன் கடை நடத்தி வரும் விஜய்சேதுபதி, தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார்.
-
விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்: 53 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொழிலதிபர் வழக்கு
17 Jun 2024லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்
17 Jun 2024வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்ப
-
மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து
17 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று
-
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.