எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சளி பிடிப்பதை தடுக்க உதவும் 11 இயற்கை உணவுகள்
- வாதம், பித்தம், மற்றும் கபம் இவற்றில் ஏற்படும் மாற்றம் சளியை உருவாக்குகிறது.
- நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களை பயன் படுத்தி சளி தொல்லையில் இருந்து நலம் பெறலாம்.
- சளி பிடிப்பதை தடுக்க உதவும் சுக்கு,மிளகு,திப்பிலி,ஆடாதொடை இலை,இஞ்சி,தேன்,கிவிபழம்,சிக்கன்சூப், தேங்காய்,பொரிகடலை,நிலவேம்பு,ஆப்பிள்ஆகியவற்றின் மருத்துவ பயன்களை பார்க்கலாம்.
- சுக்கை சாப்பிடுவதால் சளி குறையும்,6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுக்கை சாப்பிட்டு பயன் பெறலாம், இருமல் குறைய சுக்கு நீர் அருந்தலாம்,சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்,சளி,தும்மல் குறையும்.
- மிளகு, தும்மல் மற்றும் அலர்ஜியால் வரும் சளி ஆஸ்துமாவில் இருந்து உடனடி தீர்வை அளிக்கும்,சளி, இருமல் தொந்தரவு உள்ள அனைவரும் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
- திப்பிலி கபம் மற்றும் தும்மல் சரியாக உதவும், சுக்கு,மிளகு,திப்பிலியை அரைத்து ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை தீரும்.
- ஆடதொடை இலையில் சளியை அடியோடு நீக்கி விடும் சக்தி உள்ளது,ஆடாதோடை இலை கசப்பு தன்மை வாய்ந்தவை,இதன் இலை மட்டுமல்லாமல், பட்டை, வேர், பூக்கள் போல அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை இந்த இலைகளை நன்றாக அலசி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சுக்கு,மிளகு,திப்பிலி போட்டு கலந்து குடித்தால்,சளி,இருமல் தீரும்.
- இஞ்சி சளி, இருமலுக்கு எதிராக செயலாற்றுகிறது ,இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சளி பாதிக்கும்போது ஏற்படும் தொண்டை வலி சுவாச குழாய் எரிச்சலை குறைத்து, சளியை குணமாக்குகிறது.
- சளி குறைவதற்கு தேன் நல்ல மருந்தாகும்,தேன்,இஞ்சி,சுக்கு இவையாவும் துணை மருந்து ஆகும்,மேலும் இஞ்சியை பயன்படுத்தும் போது வயிற்றில் புண் ஏற்படுவதை தடுக்க தேன் உதவுகிறது.
- கிவிபழத்தில் புளிப்பு தன்மை உள்ளது,புளிப்பு தன்மையுள்ள கிவிபழம்,ஆரஞ்சு பழம்,எலுமிச்சம் பழம் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது,இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதிக சளி வெளியேறி சளி தொல்லை குறையும்.
- சிக்கன் சூப் சாப்பிட்டும் சளி தொல்லையில் இருந்து குணம் பெறலாம்.வெளியே வராத வறட்டு சளி மற்றும் வறட்டு இருமலை சரிசெய்ய சிக்கன் சூப்பில் மிளகு இஞ்சி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- தேங்காய்,பொரிகடலை மற்றும் மிளகை சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும்,மிளகில் உள்ள காரத்தன்மையை குறைக்க தேங்காய்,பொரிகடலை உதவுகிறது,இதனுடன் சுடுநீர் அல்லது காபி அருந்தினால் சளி தொல்லை உடனே தீரும்.
- நிலவேம்பு கசப்புச் சுவையும்,வெப்பத் தன்மையும் கொண்டது,நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்,நிலவேம்பு தூள்,மிளகு,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு அல்லது நாட்டுசர்க்கரையை போட்டு கலந்து குடிக்கலாம், டெங்கு, டைபாய்டு மற்றும் மலேரியா உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலையும், சளியையும் குணப்படுத்த நிலவேம்புஉதவுகிறது.
- ஆப்பிள் சாப்பிட்டு சுடுநீர் அருந்தினால் சளி தொல்லை தீரும், சளி தொல்லை தீர ஆப்பிள் நல்ல மருந்தாக உள்ளது.
- எப்போதாவது வரும் சளி இருமலை நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே சரி செய்யும், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு,சளி ஆகியவவை இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ஆண்டு முழுவதும் இந்த மருத்துவ பொருள்களை சரியாக சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமலை தவிர்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.