எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சளி பிடிப்பதை தடுக்க உதவும் 11 இயற்கை உணவுகள்
- வாதம், பித்தம், மற்றும் கபம் இவற்றில் ஏற்படும் மாற்றம் சளியை உருவாக்குகிறது.
- நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களை பயன் படுத்தி சளி தொல்லையில் இருந்து நலம் பெறலாம்.
- சளி பிடிப்பதை தடுக்க உதவும் சுக்கு,மிளகு,திப்பிலி,ஆடாதொடை இலை,இஞ்சி,தேன்,கிவிபழம்,சிக்கன்சூப், தேங்காய்,பொரிகடலை,நிலவேம்பு,ஆப்பிள்ஆகியவற்றின் மருத்துவ பயன்களை பார்க்கலாம்.
- சுக்கை சாப்பிடுவதால் சளி குறையும்,6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுக்கை சாப்பிட்டு பயன் பெறலாம், இருமல் குறைய சுக்கு நீர் அருந்தலாம்,சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்,சளி,தும்மல் குறையும்.
- மிளகு, தும்மல் மற்றும் அலர்ஜியால் வரும் சளி ஆஸ்துமாவில் இருந்து உடனடி தீர்வை அளிக்கும்,சளி, இருமல் தொந்தரவு உள்ள அனைவரும் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
- திப்பிலி கபம் மற்றும் தும்மல் சரியாக உதவும், சுக்கு,மிளகு,திப்பிலியை அரைத்து ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை தீரும்.
- ஆடதொடை இலையில் சளியை அடியோடு நீக்கி விடும் சக்தி உள்ளது,ஆடாதோடை இலை கசப்பு தன்மை வாய்ந்தவை,இதன் இலை மட்டுமல்லாமல், பட்டை, வேர், பூக்கள் போல அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை இந்த இலைகளை நன்றாக அலசி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சுக்கு,மிளகு,திப்பிலி போட்டு கலந்து குடித்தால்,சளி,இருமல் தீரும்.
- இஞ்சி சளி, இருமலுக்கு எதிராக செயலாற்றுகிறது ,இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சளி பாதிக்கும்போது ஏற்படும் தொண்டை வலி சுவாச குழாய் எரிச்சலை குறைத்து, சளியை குணமாக்குகிறது.
- சளி குறைவதற்கு தேன் நல்ல மருந்தாகும்,தேன்,இஞ்சி,சுக்கு இவையாவும் துணை மருந்து ஆகும்,மேலும் இஞ்சியை பயன்படுத்தும் போது வயிற்றில் புண் ஏற்படுவதை தடுக்க தேன் உதவுகிறது.
- கிவிபழத்தில் புளிப்பு தன்மை உள்ளது,புளிப்பு தன்மையுள்ள கிவிபழம்,ஆரஞ்சு பழம்,எலுமிச்சம் பழம் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது,இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதிக சளி வெளியேறி சளி தொல்லை குறையும்.
- சிக்கன் சூப் சாப்பிட்டும் சளி தொல்லையில் இருந்து குணம் பெறலாம்.வெளியே வராத வறட்டு சளி மற்றும் வறட்டு இருமலை சரிசெய்ய சிக்கன் சூப்பில் மிளகு இஞ்சி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- தேங்காய்,பொரிகடலை மற்றும் மிளகை சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும்,மிளகில் உள்ள காரத்தன்மையை குறைக்க தேங்காய்,பொரிகடலை உதவுகிறது,இதனுடன் சுடுநீர் அல்லது காபி அருந்தினால் சளி தொல்லை உடனே தீரும்.
- நிலவேம்பு கசப்புச் சுவையும்,வெப்பத் தன்மையும் கொண்டது,நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்,நிலவேம்பு தூள்,மிளகு,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு அல்லது நாட்டுசர்க்கரையை போட்டு கலந்து குடிக்கலாம், டெங்கு, டைபாய்டு மற்றும் மலேரியா உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலையும், சளியையும் குணப்படுத்த நிலவேம்புஉதவுகிறது.
- ஆப்பிள் சாப்பிட்டு சுடுநீர் அருந்தினால் சளி தொல்லை தீரும், சளி தொல்லை தீர ஆப்பிள் நல்ல மருந்தாக உள்ளது.
- எப்போதாவது வரும் சளி இருமலை நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே சரி செய்யும், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு,சளி ஆகியவவை இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ஆண்டு முழுவதும் இந்த மருத்துவ பொருள்களை சரியாக சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமலை தவிர்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 


