எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைத்து காணொலி காட்சியின் மூலம் தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் மேல் வகுப்பு மற்றும் பொது வகுப்பு காத்திருப்பு அறை, மதுரை ரயில் நிலையத்தில் இரு மின் தூக்கிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு , மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, மாநிலங்களை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், ஆகியோர் முன்னிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று (12.03.2017) திறந்து வைத்தார்கள்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசியதாவது,
முன்னாள் முதலமைச்சர் அம்மா மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நான் அமைச்சராக இருந்தபொழுது அம்மா அவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் முதலமைச்சர் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும், பாரத நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாட்டில் வளர்ச்சியின் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறைக்கு 2017-18ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முதலீடாக ரூ.2,287 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களை பயணிகளின் வசதிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே நிலையங்களில் பல புதுமையான வசதிகளை செய்து வருகின்றது. அதில் ஒரு கட்டமாக இன்று கும்பகோணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு வசதிக்காக கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையமும், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர், ரயில் நிலையத்தில் மேல் வகுப்பு காத்திருப்பு அறை மற்றும் அனைத்து வகுப்பினர் பயன் அடையும் வகையில் ஓய்வறை, பல சிறப்புகளை கொண்ட மதுரை, ரயில் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு மின் தூக்கிகள் தற்பொழுது மதுரை ரயில் நிலையத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகா நகருக்கு சென்று தாயகம் திரும்பி வந்த போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் எழுச்சிமிகு உரையாற்றினார். அதனை நினைவு கூறும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அருட்காட்;சியகம் அமைக்கப்படும். இது அமைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தரலாம். மேலும் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசினார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் வழியில் நடக்கின்ற தமிழக அரசு மக்களின் தேவையினை அறிந்து செயல்படும் அரசாக இருந்து வருகின்றது. தஞ்சாவூர் மக்களின் கோரிக்கையான தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதையை முன்னுரிமை அடிப்படையில் இரட்டை வழி பாதையாக விரைவில் மாற்றி தர வேண்டும். மயிலாடுதுறை- தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு, பல ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. அதனை விரைவுப்படுத்தி அகலப்பாதையாக மாற்றித் தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கை அதிகரித்து தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மை பராமரிப்பில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. எனவே கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வை-பை வசதிகள் செய்து தர வேண்டும். திருச்சி-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
கும்பகோணம்-விருத்தசலம் புதிய ரயில் பாதை அமைத்து தர வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு இரயில்கள் மற்றும் ஏனைய விரைவு ரயில்கள் பாபநாசம் மற்றும் ஆடுதுறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். நரசிங்கன்பேட்;டை, சுவாமிமலை நிலையங்களில், திருநெல்வேலி பயணிகள் ரயில் நின்று செல்ல வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் சேவையினை இரவு 11.00 மணிலிருந்து காலை 6.00 மணி வரை இரண்டு கவுண்டரில் வழங்கிட வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதிகளுக்கு பதில் இருக்கை வசதிகளை பெட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வாரந்திர ராமேஸ்வரம், மண்டுதியா எக்ஸ்பிரஸ் ரயில் வசதியினை அதிகப்படுத்தி தர வேண்டும். முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு கைவிடப்பட்ட அனைத்து சென்னை-தூத்துக்குடி-ஜனதா விரைவு ரயில், சென்னை-செங்கோட்டை பாசஞ்சர். தஞ்சை-விழுப்புரம் பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும். புதிய ரயில் வசதிகளாக கும்பகோணம் - குருவாயூர், தஞ்சாவூர்-ஹீப்ளி, தஞ்சாவூர்-மும்பாய், திருச்சி-திருநெல்வேலி இடையிலோன இன்டர் சிட்டி ரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டித்து, புதிய ரயில் சேவை அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கையாக நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வைத்துள்ளோம்.
மத்திய அரசின் திட்டங்களை அம்மா வழியில் வந்த தமிழக அரசு சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றது. 144 ஆண்டுகள் கண்டிராத கடுமையான வறட்சி தமிழகத்தில் நிலவி வருகின்றது. விவசாயிகளும் பொது மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள். கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அம்மா அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.
ரயில்வே துறை அமைச்சர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான ரயில் திட்டங்கள் குறித்த கோரிக்கையினை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்கள்
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இராம.இராமநாதன், ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியத் தலைவர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன், ரயில்வே பொது மேலாளர் வசித்தாஜோரி, திருச்சிராப்பள்ளி ரயில்வே மண்டல மேலாளர் ஏ.கே.அகர்வால், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
09 May 2025புதுடில்லி, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
ஐ.பி.எல். நடத்தினால் ரத்த ஆறு ஓடும்: சேப்பாக்கம் மைதானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
09 May 2025சென்னை, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசின் கனவு தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது: த.வெ.க.
09 May 2025சென்னை : தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.